எந்தவொரு தேர்தலுக்கும் தமது கட்சி தயார்-கயந்த

Posted by - February 16, 2019
எந்த முறையிலும் தேர்தலுக்கு முகங்கொடுக்க ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருப்பதாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த…
Read More

கடமையின்போது கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சகோதரிக்கு அரச தொழில்

Posted by - February 16, 2019
கடந்த வருடம் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வவுனதீவில் கடமையிலிருந்த போது கொலைசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி கனேஷ் தினேஷின்…
Read More

ஈரான் யுத்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்

Posted by - February 16, 2019
ஈரான் கடற் படைக்கு உரித்தான 03 யுத்தக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தினை நேற்றைய தினம் வந்தடைந்துள்ளது. இந்நிலையல் இலங்கை கடற்படையினருடன்…
Read More

மஹாநாயக்கர்களைச் சந்தித்தார் ஆளுநர் சுரேன் ராகவன்!

Posted by - February 16, 2019
வடமாகாண ஆளுநராக பதவியேற்றதன் பின்னர், முதன்முறையாக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்,  பௌத்த மத பீடங்களின்…
Read More

தலைமன்னாரிலிருந்து தமிழ் நாட்டுக்கு கப்பல் சேவை !

Posted by - February 16, 2019
தலை மன்னாரிலிருந்து தமிழ் நாட்டுக்கான கப்பல் சேவையையும்  காங்கேசன்துறையிலிருந்து தமிழ் நாட்டுக்கான கப்பல் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளோம் என்ற நற்செய்தியை உங்களுக்கு…
Read More

வவுனியா வளாகத்தை தனி பல்கலைக்கழகமாக மாற்றும் !

Posted by - February 16, 2019
யாழ்பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை தனி பல்கலைக்கழகமாக மாற்றும் வர்தமானி அறிவித்தலை கொழும்பு சென்றதும் உடனடியாக வெளியிடவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் ரவூப்…
Read More

சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இலங்கையில்!

Posted by - February 16, 2019
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நேற்று கொழும்பு வந்துள்ளார்கள்.  இலங்கைக்கு 260 மில்லியன் ரூபா கடனை தவணைக் கொடுப்பனவாக வழங்குவது…
Read More

மாகந்துரே மதூஷூடன் பாடகர் அமல் பெரேரா நாட்டை வந்தடைவார்கள்!

Posted by - February 16, 2019
பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஷூடன் டுபாயில் கைதான பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரது புதல்வர் நதீமால்…
Read More

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் கைது !

Posted by - February 16, 2019
தனமல்வில பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட தனமல்வி பொலிஸார் இன்று அதிகாலை மூன்று சந்தேகநபர்களை…
Read More

கொட்டகலையில் 5 அடி நீளமான சிறுத்தை உயிரிழந்த நிலையில் மீட்பு!

Posted by - February 16, 2019
திம்புள்ள பத்தனை பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை…
Read More