விடுதலைப்புலிகளின் உடமைகள் மீட்பு

Posted by - February 16, 2019
அனுராதபுரம் தகயாகம பகுதியில்  விடுதலை புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பி, துப்பாக்கி ரவைகள் போன்றன மீட்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More

சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுப்பட்டவர்கள் கைது

Posted by - February 16, 2019
புத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேக நபர்கள் மூவர் கடற்படையினரால் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த…
Read More

எம்மை பொறுத்த வரை அனைத்து அரசாங்கமும் ஒன்றுதான். எல்லாம் திருட்டுகும்பல்- மனோ

Posted by - February 16, 2019
பாரபட்சங்கள், தள்ளிவைப்புகள் எல்லாம்  புலிகள் காலத்தில்  இருக்கவில்லை. இன்று சமாதானம் வந்திருக்கின்றது என்கிறார்கள். சட்டத்தின் ஆட்சி வந்திருப்பதாக கூறுகின்றார்கள். ஆனால்…
Read More

பதவி மோகம் உள்ள சிலரை இணைத்துக் கொள்ளவே தேசிய அரசாங்கம்- பிரசன்ன

Posted by - February 16, 2019
நாட்டைப் பற்றி சிந்தித்து தீர்மானம் எடுக்கும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவர முயற்சிக்கும் தேசிய அரசாங்க…
Read More

ஹெரோயின் போதைப் பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

Posted by - February 16, 2019
அங்குலான, புகையிரத வீதி பிரதேசத்தில் வைத்து சுமார் 05 கிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் இரு இளைஞர்கள்…
Read More

கிழக்கு மாகாண ஆளுநருக்கு மலர் மாலை, பொன்னாடை வேண்டாம்-ஆளுநர் அலுவலகம்

Posted by - February 16, 2019
கிழக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் மாகாணத்துக்குள் நடைபெறும் அரச நிகழ்வுகளில் ஆளுநரை வரவேற்பதற்கு மலர் மாலைகள், பொன்னாடை போர்த்துதல் மற்றும்…
Read More

மதூஷிடம் உதவி பெற்ற அரசியல் வாதிகள் 100 இற்கும் மேற்பட்டோர்- முத்துஹெட்டிகமகே

Posted by - February 16, 2019
நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் மாகந்துரே மதூஷிடம் உதவி பெற்றவர்கள் எனவும் அரசியல் மேடையில் ஏறுவதற்கு தான் வெட்கப்படுவதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்…
Read More

பாதுகாப்புப் பிரிவுக்கு ஜனாதிபதி விசேட அனுமதி – மஹிந்த

Posted by - February 16, 2019
சட்டம் ஒழுங்கு அமைச்சுக்குப் பொறுப்பான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்புப் பிரிவினரின் நடவடிக்கைகளுக்கு வழங்கியுள்ள சுதந்திரம் தான் போதை ஒழிப்பு…
Read More

புத்தர் சிலை உடைப்பு ஒரு சம்பவம் அல்ல- ராவணா பலய

Posted by - February 16, 2019
அடிப்படை வாதிகளினால் நாட்டில் நடைபெற்ற புத்தர் சிலை உடைப்பு நடவடிக்கைகள், இளைஞர்கள் சிலரினால் முன்னெடுக்கப்பட்ட ஒரு சம்பவம் என அரசாங்கம்…
Read More

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் ஒருவர் கொலை

Posted by - February 16, 2019
பொரலஸ்கமுவ, கஹடகஹவத்தை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  உயிரிழந்த நபருக்கும் மனைவிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ள…
Read More