புதிய-பதவிகளை-வழங்கும் நோக்கில் தேசிய அரசை உருவாக்கினால் முற்போக்குக் கூட்டணி இடமளியாது!

Posted by - February 17, 2019
மேலும் பலருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கும் நோக்கில் தேசிய அரசைஉருவாக்க முயற்சித்தால் தமிழ் முற்போக்கு கூட்டனி ஒரு போதும் அதனைஏற்று…
Read More

பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் இலவச தபால் கொடுப்பனவு அதிகரிப்பு

Posted by - February 17, 2019
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கான இலவச தபால் கொடுப்பனவை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  அதனடிப்படையில் பாராளுமன்ற…
Read More

மக்களுக்கு சிறந்த வரவு செலவுத் திட்டமாக இருந்தால் ஆதரவு!

Posted by - February 16, 2019
மக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்…
Read More

மரணதண்டனை அமுல்: கத்தோலிக்க ஆயர் பேரவை எதிர்ப்பு

Posted by - February 16, 2019
மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. கத்தோலிக்க திருச்சபையின்…
Read More

மஹிந்த – முஸ்லிம் சிவில் அமைப்பினர் சந்திப்பு!

Posted by - February 16, 2019
அரசமைப்பில் முன்மொழியப்பட்டுள்ள 20ஆவது திருத்தம் தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்களுக்கு இடையில், இன்று…
Read More

கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து மன்னிப்பு அளித்து ஒன்றுபட வேண்டும்-ரணில்

Posted by - February 16, 2019
கடந்த கால நிகழ்வுகளின் கசப்புணர்வுகளை மறந்து ஒவ்வொருவருக்கிடையில் மன்னிப்பு அளித்து இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றுபட வேண்டிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்…
Read More

தமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த அரசாங்கம் திறந்து வைக்கிறது-மஹிந்த

Posted by - February 16, 2019
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும் பிரதமர் உட்பட அமைச்சர்கள் இன்னும் தனது அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட…
Read More

குடும்பத் தகராரில் ஒருவர் பலி!

Posted by - February 16, 2019
பொரலஸ்கமுவ- கஹடகஹவத்தை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  வெரஹெர பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே…
Read More

துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

Posted by - February 16, 2019
Sவெளிநாட்டில் , உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாகியுடன் இரு சந்தேகநபர்கள் கந்தகெடிய பிரசேத்ததில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், பொலிஸாருக்கு…
Read More