தொழிலாளர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி தமிழ் முற்போக்கு கூட்டணி சாதனை-பழனி

Posted by - February 17, 2019
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க ரீதியில் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் ஊடாக 20 ரூபாய் பெற்று கொடுக்கப்பட்டு தொழிலாளர்களை ஏமாற்றியுள்ள…
Read More

2 ஆவது விசேட நிரந்தர மேல் நீதிமன்றம் கொழும்பு புதுக்கடை மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில்…………

Posted by - February 17, 2019
பாரிய நிதி மோசடிகள் குறித்த வழக்குகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நிறுவப்பட்ட 2 ஆவது விசேட  நிரந்தர மேல் நீதிமன்றம்…
Read More

ஹட்டன் நகரில் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted by - February 17, 2019
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  என்பீல்ட் தோட்டத் தொழிலாளர்கள் ஹட்டன் நகரில்  அத் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்  ஒன்றை சோசலிச …
Read More

பாதாள உலக குழுவினரை கைதுசெய்ய விசேட நடவடிக்கை

Posted by - February 17, 2019
பாதாள உலக குழுக்களை சேர்ந்த 30 இற்கும் அதிகமான உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தயார் செய்துள்ள பொலிஸ் விசேட அதிரடி…
Read More

ஊழல்வாதிகளே அரசியலமைப்பு பேரவையினை எதிர்க்கின்றனர்-நளிந்த ஜயதிஸ்ஸ

Posted by - February 17, 2019
தேசிய நிதியினை முறைகேடாக பயன்படுத்தி அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்த ஊழல்வாதிகளே  இன்று அரசியலமைப்பு பேரவையினை விமர்சிக்கின்றனர் என மக்கள்…
Read More

பொதுஜன ஐக்கிய முன்னணியின் மாநாட்டில் மைத்திரி, மஹிந்த

Posted by - February 17, 2019
பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியின் 22 ஆவது தேசிய மாநாடு கொழும்பு புதிய நகர…
Read More

உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மலையக மாணவர்களுக்கு பரிசு

Posted by - February 17, 2019
ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபையினால் (E.T.P) கடந்த 2018 ஆம் ஆண்டில் க.பொ.த. உயர்தர பரீச்சையில் சித்தியடைந்த மாணவ,…
Read More

மத்திய மாகாண முதலமைச்சின் செயலாளராக ராஜரட்ன

Posted by - February 17, 2019
மத்திய மாகாண முதலமைச்சு மற்றும் கல்வி அமைச்சு என்பவற்றின் செயலாளராக காமினி ராஜரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.  இவருக்கான நியமனக்கடித்ததை மத்திய மாகாண…
Read More

போதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை வேண்டும் – ரஞ்சன்

Posted by - February 17, 2019
போதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதே போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பிலான  நடவடிக்கை வெற்றி…
Read More

‘எக்ஸ்டஸி’ எனப்படும் போதைப்பொருள் மீட்பு

Posted by - February 17, 2019
ஐரோப்பிய நாடுகளில் அதிகளவாக பயன்படுத்தப்படும் ‘எக்ஸ்டஸி’ எனப்படும் போதைப்பொருள் அடங்கிய பொதியோன்றை பண்டாரநாயக்க, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மீட்டெடுத்துள்ளனர். …
Read More