இரத்தினபுரியில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்!

Posted by - February 18, 2019
இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரத்தெல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.  நேற்று (17) இரவு 10.25 மணியளவில்…
Read More

அனைத்து அரச வைத்தியசாலைகளையும் கணனி மயப்படுத்த நடவடிக்கை!

Posted by - February 18, 2019
அனைத்து அரச வைத்தியசாலைகளையும் கணனி மயப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இது வரையில் 100 அரச வைத்தியசாலைகள் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்…
Read More

கிங்ஸ்லி வீதியின் புதிய போக்குவரத்து திட்டம் இன்று முதல் அமுல்

Posted by - February 18, 2019
காலை வேலையில் கொழும்பில் ஏற்படக்கூடிய வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் நோர்ட்டன் பிளேஸ் கிங்ஸ்லி வீதியின் ஒரு வழிப்பாதை போக்குவரத்தின்…
Read More

இந்தியா செல்ல முற்பட்டவர் விமான நிலையத்தில் பலி!

Posted by - February 18, 2019
இந்தியா நோக்கி பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இன்று (18)…
Read More

கொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்

Posted by - February 17, 2019
கொழும்பு கெசல்வத்த பகுதியில் இனதெரியாத துப்பாக்கிதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கெசல்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…
Read More

பிரதமரின் செயல் நாட்டை காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது – மஹிந்த

Posted by - February 17, 2019
வடக்கில் சென்று தமிழ் மக்கள் மத்தியிலே போர்க்குற்றம் இடம்பெற்றதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளமையானது எமது நாட்டினை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுத்தமைக்கு…
Read More

கொழும்பில் துப்பாக்கிச் சூடு

Posted by - February 17, 2019
கொழும்பு கெசல்வத்த பகுதியில் இனதெரியாத துப்பாக்கிதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கெசல்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…
Read More

வடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு

Posted by - February 17, 2019
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவDக்குமிடையிலான சந்திப்பு இன்று (17)…
Read More

கஞ்சா தோட்டத்தை பயிரிட்ட ஒருவர் கைது

Posted by - February 17, 2019
கொஸ்லந்த, மஹலந்த அம்பகொலஆர காட்டுப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா தோட்டம் ஒன்றை சுற்றி வளைத்து பொலிஸார் சந்தேக நபர் ஒருவரையும் கைது…
Read More

கூட்டு ஒப்பந்தம் ஊடாக உயர்த்தப்பட்டுள்ள சம்பளம் ஏமாற்று நடவடிக்கை – ஹட்டனில் போராட்டம்

Posted by - February 17, 2019
இவர்களுக்கு அரசாங்கம் தலையிட்டு நீதி வழங்க வேண்டும் .மாறாக தொழிலாளர்களின் வயிற்றில் அரசாங்கமும் அடிக்க கூடாது என வழியுறுத்தியும் கூட்டு…
Read More