கூட்டு எதிர்கட்சியின் பேரணி தாக்கத்தை ஏற்படுத்தவில்லை

Posted by - August 2, 2016
கூட்டு எதிர்கட்சியின் ஐந்து நாள் பேரணி ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என…
Read More

காணாமல் போனோர் அலுவலகத்தில் சர்வதேச போர்க்குற்ற விசாரணையாளர்கள்?

Posted by - August 2, 2016
காணாமல்போனோர் அலுவலகத்தில் நியமிக்கப்படும் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் சர்வதேச சட்டதிட்டங்கள் மற்றும் போர்க்குற்ற நிபுணர்களாகவே இருப்பார்கள் என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர்…
Read More

புனித தலங்களின் புனரமைப்பு குறித்து அவதானம்

Posted by - August 2, 2016
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற கடந்த கால யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட புனித தலங்களின் புனரமைப்பு குறித்து அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு…
Read More

சிறீலங்காவில் வாழும் பௌத்தர்கள் ஒரே சீனா என்ற கொள்கையையே ஆதரிக்கின்றனர்

Posted by - August 2, 2016
சிறீலங்காவில் வாழும் பௌத்தர்கள் ஒரே சீனா என்ற கொள்கையையே ஆதரிக்கின்றனர் என அஸ்கிரிய பீடாதிபதி வண.வரகாகொட ஞானரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
Read More

மகிந்த – கோத்தா போர்க்குற்றவாளிகள்- வடக்கு மாகாண மக்கள்

Posted by - August 2, 2016
சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரரான கோத்தபாய ராஜபக்ஷவுமே போர்க்குற்றவாளிகள் எனவும் அவர்களுக்கெதிராக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட்டு…
Read More

கூட்டு எதிர்கட்சியினரின் கோஷங்களுக்கு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது

Posted by - August 2, 2016
கூட்டு எதிர்கட்சி பேரணியின் போது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு எதிரான கோஷங்கள் தொடர்பில் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.…
Read More

காணாமல் போனோருக்கான பணியகம் ஏற்றதல்ல – தயான் ஜெயதிலக

Posted by - August 2, 2016
காணாமல் போனோருக்கான பணியகம் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்துள்ள மாதிரி வரைவு சிறிலங்காவுக்கு ஏற்றதல்ல என்று,…
Read More

உலகில் சர்வாதிகாரிகளுக்கு ஏற்பட்ட கதியே மைத்திரி,றணிலுக்கும் – மஹிந்த

Posted by - August 2, 2016
சர்வாதிகாரிகளுக்கு ஏற்பட்ட கதியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ…
Read More

வெல்லாவெளி முக்கொலையின் சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடடிப்பு

Posted by - August 2, 2016
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவிலுள்ள காக்காச்சிவெட்டைக் கிராமத்தில் பச்சிளங்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டிப் படுகொலை…
Read More

ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

Posted by - August 2, 2016
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவப்பங்கேணி பகுதியில் ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று அதிகாலை கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த…
Read More