21 உள்நாட்டு மீனவர்கள் கைது

Posted by - July 15, 2017
சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட உள்நாட்டு 21 பேர் இருவேறு பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலாவெளி, பர்வி தீவுக்கு அருகிலுள்ள…
Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகத் தமிழர் பேரவை உதவி!

Posted by - July 15, 2017
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர் தமிழர் அமைப்பான உலகத் தமிழர் பேரவை உதவிகளை வழங்கியுள்ளது. இந்த…
Read More

தலதா மாளிகையை உலகின் முதலாவது பசுமை புண்ணிய பூமி வலயமாக மாற்ற நடவடிக்கை

Posted by - July 15, 2017
கண்டி –  தலதா மாளிகையை உலகின் முதலாவது பசுமை புண்ணிய பூமி வலயமாக மாற்றுவதற்கான தேசிய வேலைத்திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது…
Read More

அரசியலில் பெண்களின் பங்களிப்பு பட்டியலில் இலங்கை 179 ஆவது இடத்தில்

Posted by - July 15, 2017
பெண்களின் அரசியல் பங்களிப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மகளிர் ஸ்தாபனத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த விடயம்…
Read More

இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட தமிழக மீனவர்களுக்கு உரிமை இல்லை – நாமல்

Posted by - July 15, 2017
இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட தமிழக மீனவர்களுக்கு உரிமை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். தமிழக…
Read More

இன்று நாடாளாவிய ரீதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Posted by - July 15, 2017
நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று இடம்பெற உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித…
Read More

யுவதியொருவர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை

Posted by - July 15, 2017
களுத்துறை விகாரைக்கு அருகில் யுவதியொருவர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று மாலை மருதானையில் இருந்து காலி…
Read More

கேரள கஞ்சாவுடன் பெண் உள்ளிட்ட 3 பேர் கைது

Posted by - July 15, 2017
கொழும்பு – ஹெவ்லொக் பிரதேசத்தில் 6 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் பெண் உள்ளிட்ட 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் மற்றும்…
Read More

கொழும்பில் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை

Posted by - July 15, 2017
அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக கொட்டாஞ்சேனை, மட்டக்குளி, கிராண்பாஸ் மற்றும் தொட்டலங்க பிரதேசங்களில் இன்று 12 மணி நேரம், நீர்…
Read More

நெவில் பெர்ணாந்தோ வைத்தியசாலையை திங்கட்கிழமை அரசு கையகப்படுத்தும்

Posted by - July 15, 2017
மாலபே நெவில் பெர்ணாந்தோ வைத்தியசாலையை வரும் திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் அரசாங்கத்திற்கு கையகப்படுத்திக் கொள்வதாக சுகாதார…
Read More