நந்திக்கடலினை ஆழமாக்குங்கள் – வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் கவலை

Posted by - July 15, 2017
முல்லைத்தீவு நந்திக்கடலில் ஏற்பட்டுள்ள நீர் மட்டக் குறைவு காரணமாக 4 ஆயிரத்து, 800 இற்கு மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள்…
Read More

சிவஞானம் சிறிதரனின் செயற்பாடுகள்- முருகேசு சந்திரகுமார் கண்டனம்

Posted by - July 15, 2017
எந்தச் சமூகத்தினரையும் வேறுபடுத்தி நோக்கும் எவருடைய  எத்தகைய செயற்பாடுகளையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு அனுமதிக்கவும் கூடாது. என சமத்துவம்…
Read More

அனைத்து படகுகளையும் விடுக்க வேண்டும் – இராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்கம் கோரிக்கை

Posted by - July 15, 2017
இலங்கையின் தடுப்பிலுள்ள 42 படகுகள் விடுக்கப்படவுள்ள நிலையில், எஞ்சிய அனைத்து படகுகளையும் விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராமேஸ்வரம்…
Read More

திருகோணமலைக்கு அபிவிருத்தி திட்டம் – அமைச்சர் ஹக்கீம்

Posted by - July 15, 2017
ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் இந்திய நாடுகளின் நிதியுதவியுடன் திருகோணமலை விஸ்தரிக்கப்பட்ட நகர அபிவிருத்தி திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரவூப்…
Read More

இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

Posted by - July 15, 2017
இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பங்களாதேஷின்…
Read More

திருகோணமலை படகு விபத்து – இளைஞர்கள் இருவர் பலி

Posted by - July 15, 2017
திருகோணமலை மாவிலாறு குளத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், நீரில் மூழ்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றதாக…
Read More

நெடுந்தீவு குதிரைகளைப் பாதுகாக்க குழு நியமிப்பு

Posted by - July 15, 2017
நெடுந்தீவு குதிரைகளைப் பாதுகாக்கும் வழிமுறைகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குழுவொன்றை நியமித்துள்ளார். வடமாகாண முன்னாள்…
Read More

அவசியமற்ற முறையில், இராணுவத்தினர் கைதுசெய்யப்படுவதில்லை – புதிய பாதுகாப்புச் செயலாளர்

Posted by - July 15, 2017
குற்ற விசாரணைகளைத் தவிர்த்து, அவசியமற்ற முறையில், இராணுவத்தினர் கைதுசெய்யப்படுவது இடம்பெறவில்லை என புதிய பாதுகாப்புச் செயலாளர் கபில வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.…
Read More

மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தர் தாக்கி கொலை

Posted by - July 15, 2017
மட்டக்களப்பு வாரைப் பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக…
Read More