யாழ்ப்பாணத்தில் வரட்சியால் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு-வேதநாயகன்

Posted by - May 31, 2017
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருட மாரி மழை வீழ்ச்சி குறைவடைந்ததன் காரணமாக யாழ் மாவட்டத்தை சேர்ந்த வேலணை ஊர்காவற்துறை காரைநகர்…
Read More

ஆர்மேனிய இனவழிப்பு ஈழத்தமிழர்களுக்கு கற்றுத்தரும் படிப்பினைகள்

Posted by - May 31, 2017
101 ஆண்டுகள் ஆகியுள்ள போதிலும் ஆர்மேனிய இன அழிப்பை மறுத்து வரும் துருக்கி படுகொலை செய்யப்பட்ட ஆர்மேனியர்களின் எண்ணிக்கையை வலுவாக…
Read More

இந்தியா – ஜெர்மனி இடையே உள்ள நட்புறவு உலக நாடுகளுக்கும் பயனளிக்கும்: பிரதமர் மோடி பேச்சு

Posted by - May 31, 2017
அரசுமுறை பயணமாக ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் மோடி, இந்தியா – ஜெர்மனி இடையே உள்ள நட்புறவு உலக நாடுகளுக்கும் பயனளிக்கும்…
Read More

மோடி பயணம் மேற்கொண்ட பெர்லினில் தற்கொலை தாக்குதலுக்கு சதி – 17 வயது சிறுவன் கைது

Posted by - May 31, 2017
பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில் அங்கு தற்கொலை தாக்குதலுக்கு சதி செய்ததாக…
Read More

இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது.

Posted by - May 31, 2017
இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது. 97 பேர் காணாமல்…
Read More

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தற்போதைய அரசாங்கத்தின் ஒரு அங்கம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - May 31, 2017
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தற்போதைய அரசாங்கத்தின் ஒரு அங்கமாக செயற்படுவதாக, தமிழ்த்தேசிய மக்கள் முன்ணணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில்…
Read More

ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற அட்டூழியங்களை விசாரணை செய்யும் குழுவில் ராதிகா

Posted by - May 31, 2017
மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற அட்டூழியங்கள் குறித்து விசாரணை செய்வதற்கான மூன்று பேர் கொண்ட குழு ஒன்றை ஐக்கிய…
Read More

கிளிநொச்சி நகரமாவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையும், இராணுவமும் தடையாக இருக்கிறன-சி.சிறிதரன் (காணொளி)

Posted by - May 30, 2017
  கிளிநொச்சி ஒரு நகரமாக மாற்றமடையாது இருப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையும், இராணுவமும் தடையாக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

காணாமற் போனவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தின் 100 ஆவது நாள்!

Posted by - May 30, 2017
காணாமற் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி, கிளிநொச்சியிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்புப்…
Read More

பலியானவர்களின் எண்ணிக்கை 201ஆக அதிகரிப்பு

Posted by - May 30, 2017
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கையின்…
Read More