ஜெர்மனியின் மறு இணைப்பிற்கு முன்நின்ற ஹெல்முட் கோல் காலமானார்

Posted by - June 17, 2017
ஜெர்மனியின் மறு இணைப்பிற்கு காரணகர்த்தாவான ஜெர்மனியின் முன்னாள் வேந்தர் ஹெல்முட் கோல் (87) அவரது வீட்டில் காலமானார்.
Read More

வடக்கு நிலமை வழமைக்கு திரும்ப வேண்டுமா? – சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - June 17, 2017
தமக்கு எதிராக கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப் பெற்றால் வடக்கின் நிலைமை வழமைக்குத் திரும்பும் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…
Read More

முள்ளிவாய்க்காலில் வாழ்வாதார உதவி வழங்கல் – தமிழ் பெண்கள் அமைப்பு – பேர்லின் ,யேர்மனி

Posted by - June 17, 2017
தமிழ் பெண்கள் அமைப்பினரின் ஒழுங்கமைப்பில் பேர்லின் வாழ் தமிழ் மக்களின் பேராதரவில் நடைபெற்ற கலைமாருதம் 2017 நிகழ்வில் பெறப்பட்ட நிதியில்…
Read More

விடுதலையின் பாதையில்… தமிழீழத்தை நோக்கி… ஸ்கொட்லாந்தில் மக்கள் சந்திப்பு

Posted by - June 17, 2017
இச் சந்திப்பில் தமிழீழ விடுதலையை நோக்கிய புலம்பெயர் மக்களின் அரசியற் செயற்பாடுகள் பற்றியும் தாயக சமகால அரசியல் நிலமையை பற்றியும்…
Read More

ஆதரவாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - June 16, 2017
ஆதரவாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தன்னை பதவியிலிருந்து நீக்குவதற்கு கொழும்பிலேயே திட்டமிடப்பட்டதாக அமைச்சர் ஃபீல்ட் மார்சல்…
Read More

தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த குருகுலராஜா, பசுபதிப்பிள்ளை முதலமைச்சர் பக்கம்!

Posted by - June 16, 2017
தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களான வடமாகாண கல்வி அமைச்சர் குரகுலராஜாவும், மாகாண சபைஉறுப்பினர் பசுபதிப்பிள்ளையும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக மாறியுள்ளனர்.
Read More

முதல்வருக்கு ஆதரவான இன்றைய போராட்டங்கள் குறித்து தமிழ் மக்கள் பேரவை நன்றி தெரிவிப்பு

Posted by - June 16, 2017
முதலமைச்சரின் நிலைப்பாடுகளிற்கெதிராக சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்ள்ப்பட்டுவரும் சதி நடவடிக்கைகளுக்கு , எதிர்ப்பு தெரிவித்தும் , முதலமைச்சரின் கோட்பாடுகளுக்கான மக்கள் ஆதரவை வெளிப்படுத்தியும்…
Read More

என்னை அரசியலிலிருந்து ஓரங்கட்டும் நடவடிக்கையாகவே வட மாகாணத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது!

Posted by - June 16, 2017
என்னை அரசியலிலிருந்து ஓரங்கட்டும் நடவடிக்கையாகவே வட மாகாணத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Read More

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாதவர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்கமுடியாது : சுமந்திரன்

Posted by - June 16, 2017
வடக்கு முதல்வர் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சித்தமையாலேயே அவருக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக தமிழரசு கட்சியின் பேச்சாளரும்…
Read More

வடக்கு முதல்வருக்கு ஆதரவு தெரிவித்து நல்லூரிலிருந்து போராட்டம்

Posted by - June 16, 2017
வடக்கு முதல்வருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் தமிழ் மக்கள் பேரவையினரால் கர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்ற…
Read More