நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையை அரசுடமையாக்க அனுமதி

Posted by - June 27, 2017
மாலபே நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையை அரசுடமையாக்குதல் மற்றும் சைட்டம் நிறுவனத்தின் முகாமையை விரிவுப்படுத்தல் ஆகிய யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது
Read More

கேப்பாபுலவு மக்கள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ! ஜனாதிபதி செயலகம் செல்ல பொலிசார் தடை

Posted by - June 27, 2017
கேப்பாபுலவு மக்கள் தமது சொந்தநிலம் கோரி கடந்த மார்ச் மாதம் 1 ம் திகதி ஆரம்பித்த போராட்டம் இன்று 119…
Read More

தமிழர் தொன்மங்கள் மீதும் பயங்கரவாதத் தடைச்சட்டம் பாய்ந்தமை இனவழிப்பின் தொடர்ச்சி – சிறீதரன்

Posted by - June 27, 2017
கடந்த வாரம் கிளிநொச்சி நகரில் கிளிநொச்சி மாவட்டத் தமிழ்ச் சங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பெற்ற திருவள்ளுவர் சிலை பொருத்தப்பட்டிருந்த பூகோள…
Read More

மாத்தறை அதிர்ச்சி – தந்தை மற்றும் மூன்று பிள்ளைகள் சடலங்களாக மீட்பு

Posted by - June 27, 2017
மாத்தறை – கம்புருபிட்டிய – பெரளிஹதுர பகுதியில் தந்தை மற்றும் மூன்று சிறார்களின் சடலங்கள் மீட்பப்பட்டுள்ளன. 44 வயது தந்தையும்,…
Read More

வீதியோர குப்பைகளே டெங்கு நுளம்பு உருவாக காரணம்

Posted by - June 27, 2017
வீதியோரங்களில் குவியும் குப்பைக்கூளங்களே டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகள் உருவாவதற்கு முக்கியமான காரணமாக மாறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித்த…
Read More

கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தன்னை சந்தேகிக்கின்றனர் – விக்னேஸ்வரன்

Posted by - June 26, 2017
தாம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக, கட்சியின் உறுப்பினர்கள் சிலர் சந்தேகிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…
Read More

வடமாகாணத்தின் இரண்டு அமைச்சர்கள் விசாரணைக்குழுவில் முன்னிலையாகப் போவதில்லை என தெரிவிப்பு

Posted by - June 26, 2017
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனினால் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் புதிய விசாரணைக்குழுவில் முன்னிலையாகப் போவதில்லை என்று, வடமாகாணத்தின் இரண்டு அமைச்சர்கள் கூறியுள்ளனர். ஓய்வுப்பெற்ற…
Read More

மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி 2017 யேர்மனி, டுசில்டோர்ப்.

Posted by - June 26, 2017
யேர்மனியில் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் 24.6.2017 சனிக்கிழமை டுசில்டோர்ப் நகரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.…
Read More

20 இலங்கையர்களை நாடு கடத்திய அவுஸ்திரேலியா

Posted by - June 26, 2017
இலங்கையின் 20 பேரை சட்டவிரோத குடியேறிகள் என்றுக்கூறி அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடுகடத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் எல்லைக்காவல் படைப்பிரிவினரால் இவர்கள் நாடு கடத்தப்பட்டனர்.…
Read More

இன்று நள்ளிரவு முதல் தபால் தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில்……………

Posted by - June 26, 2017
தபால் தொழிற்சங்கங்கள் இன்று (26) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது.…
Read More