வட மாகாண சபையின் புதிய அமைச்சர்கள் சத்தியபிரமாணம் (காணொளி)

Posted by - June 29, 2017
வடக்கு மாகாணத்தின் விவசாய அமைச்சராக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும், கல்வி அமைச்சராக கந்தையா சர்வேஸ்வரனும் புனர்வாழ்வு சமூக சேவை அமைச்சராக அனந்தி…
Read More

இலங்கைத் தமிழர்கள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்ப பாதுகாப்பான சூழ்நிலை – மனோ கணேசன்

Posted by - June 29, 2017
இலங்கைத் தமிழர்கள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்ப பாதுகாப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.…
Read More

தொடர்ச்சியான வேலைநிறுத்த போராட்டமொன்றிற்கு தயாராகும் மருத்துவர்கள்

Posted by - June 29, 2017
எதிர்வரும் தினத்தில் சைட்டம் பிரச்சினையை முன்னிறுத்தி தொடர்ச்சியான வேலைநிறுத்த போராட்டமொன்றில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு இணக்கம்…
Read More

சொந்த நிலத்தில் கால்பதிக்கும் வரை போராட்டம் தொடரும் – கேப்பாபுலவு மக்கள்

Posted by - June 29, 2017
தாம் முன்னெடுத்துவரும் தொடர்போராட்டம் தொடர்பில் உரிய தரப்பினரிடம் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுவது தொடர்பில் தாம் கவலையடைவதாக கேப்பாபுலவில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு…
Read More

கைதிகள் தாக்கப்படுவதனை கண்டித்து நீதி அமைச்சருக்கு மகஜர்

Posted by - June 29, 2017
நேற்று(28) கிளிநொச்சியில் நீதவான் நீதிமன்றில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை படுகொலை செய்ய முயற்சித்தாக தெரிவித்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின்…
Read More

வடக்கு மாகாண சபைக்கு இரண்டு தற்காலிக அமைச்சர்கள்

Posted by - June 28, 2017
வடமாகாண சபைக்கு தற்காலிகமாக அமைச்சர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய கல்வி அமைச்சின் தற்காலிக பொறுப்பு கந்தையா சர்வேஸ்வரனுக்கும், மகளீர் விவகாரம்…
Read More

வித்தியா படுகொலை தொடர்பில் ட்ரயல் அட்பார் முறையில் இன்று முதல் 6 நாட்களுக்கு தொடர் விசாரணைகள்…….(காணொளி)

Posted by - June 28, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா, கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, யாழ்.மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட…
Read More

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு விசாரணை – இன்று முதல் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில்

Posted by - June 28, 2017
பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு, விசாரணை மன்று அடிப்படையில் இன்று முதல் யாழ்ப்பாண மேல்…
Read More

குற்றப்பத்திரிகையின் குற்றங்களை ஏற்றுக்கொள்ள தயார் – முன்னாள் போராளிகள் இருவர் தெரிவிப்பு

Posted by - June 27, 2017
தமக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றப்பத்திரிகையின் குற்றங்களை ஏற்றுக்கொள்ள தயார் என முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இருவர்…
Read More