ஐந்து காவல்துறையினருக்கு மரண தண்டனை

Posted by - July 1, 2017
இரண்டு பேரின் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஐந்து காவல்துறையினருக்கு 27 வருடங்களின் பின்னர் நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது…
Read More

ஜனாதிபதியின் செயலாளராக கிழக்கு மாகாண ஆளுநர்?

Posted by - July 1, 2017
ஜனாதிபதியின் செயலாளராக தாம் நியமிக்கப்பட உள்ளாதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இன்றும் மூன்று தினங்களில் தாம்…
Read More

புலம்பெயர் தமிழர்களுக்கு வட மாகாண ஆளுநர் அழைப்பு

Posted by - July 1, 2017
புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு வந்து உதவிகளை வழங்க வேண்டும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அழைப்பு விடுத்துள்ளார். முல்லைத்தீவில்…
Read More

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடனான சந்திப்புத் தொடர்பில் கருத்துத் தெரிவித்த வீ.ஆனந்தசங்கரி…..(காணொளி)

Posted by - June 30, 2017
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரிக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது இன்றைய…
Read More

சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், வீ.ஆனந்தசங்கரிக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது (காணொளி)

Posted by - June 30, 2017
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரிக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. முதலமைச்சரின்…
Read More

வித்தியா படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்

Posted by - June 30, 2017
சுவிட்சர்லாந்தில் உள்ள மாபியா குழுவுடன் மேற்கொண்ட உடன்படிக்கையின் பிரகாரமே வித்தியாவை கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தி படுகொலை செய்ததாக சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. அரச…
Read More

தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சித்து வரும் வீ.ஆனந்தசங்கரி

Posted by - June 30, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பு முறையாக செயற்பட்டிருந்தால், தற்போது பல்வேறு பிரச்சினைகளை தீர்த்திருக்க முடியும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுசெயலாளர்…
Read More

காவற்துறையினர் எச்சரிக்கை

Posted by - June 30, 2017
இணையத்தளம் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகும் விளம்பரங்களை நம்பி வெளிநாடுகளுக்கு செல்வோர் மிகவும் அவதானமாக இருக்குமாறு காவற்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். கொழும்பில் நடத்தப்பட்ட…
Read More

அஞ்சல் சேவை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

Posted by - June 30, 2017
அஞ்சல் சேவை ஊழியர்கள் கடந்த 3 நாட்களாக மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அஞ்சல் மா அதிபர் உள்ளிட்ட…
Read More

தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது வீ.ஆனந்தசங்கரி மீண்டும் குற்றச்சாட்டு

Posted by - June 30, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பு முறையாக செயற்பட்டிருந்தால், தற்போது பல்வேறு பிரச்சினைகளை தீர்த்திருக்க முடியும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுசெயலாளர்…
Read More