இருள் சூழ்ந்த தாயக மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் பேர்லின் அம்மா உணவகம். (காணொளி)

Posted by - July 3, 2017
சிங்கள பேரினவாத அரசால் தாயகத்தில் எமது உறவுகள் இழந்தவைகள் சொல்லில் அடங்காதவை. தனது இன விடுதலைக்காக தன்னுயிரையும் தியாகம் செய்த…
Read More

யேர்மனியின் தென்மேற்கு மாநிலத்தின் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி- 2017

Posted by - July 3, 2017
தென்மேற்கு மாநில தமிழாலயங்களிடையேயான மாவீரர்வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டிகள் 01.07.17 அன்று சனிக்கிழமை சார்லாந்து மாநிலத்தின் கொம்பேர்க் நகரத்தில் நடைபெற்றது.பொதுச்சுடர் ஏற்றலுடன் தொடங்கிய…
Read More

யாழ்ப்பாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும் – யாழ் அரச அதிபர்

Posted by - July 3, 2017
யாழ்ப்பாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை படிப்படியாக விடுவிக்கக்கூடியதாக இருக்கும் என்று நம்புவதாக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் நாகலிங்கம்…
Read More

காணாமல் போன தமிழ் இளைஞர்களுக்கு தலா 10 லட்சம் வீதம் நட்டஈடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted by - July 3, 2017
மட்டக்களப்பு காவற்துறை நிலையத்தில் வைத்து இரண்டு தமிழ் இளைஞர்கள் காணாமல் போனமை தொடர்பில் தலா 10 லட்சம் வீதம் 20…
Read More

காணாமல் போனோர் தொடர்பான மனு ஐக்கிய நாடுகளின் பொதுசெயலாளரிடம் கையளிப்பு

Posted by - July 3, 2017
இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான மனு ஒன்று ஐக்கிய நாடுகளின் பொதுசெயலாளர் அந்தோனியோ குட்டேரெஷிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் செயற்படும் புலம்பெயர்ந்த…
Read More

ஜேர்மனியில் பேரூந்து விபத்து: 18 பேர் உயிரிழப்பு, 31 பேர் காயம்!

Posted by - July 3, 2017
ஜேர்மனியின் பவேரிய மாநிலத்தில் இன்று (திங்கட்கிழமை) ஏற்பட்ட கோர விபத்தில் சிக்கி, 18 பேர் உயிரிழந்துள்ளதோடு, 31 பேர் காயமடைந்துள்ளனர்.
Read More

27 வருடங்களின் பின் மகிழ்ச்சியில் திலைத்துள்ள மயிலிட்டி மக்கள்!

Posted by - July 3, 2017
27 வருடங்களின் பின்னர் மயிலிட்டி துறைமுகம் மற்றும் அதனை அண்டிய 54 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் இன்று (03) விடுவிக்கப்பட்டுள்ளது. 
Read More

மாகாண சபை உறுப்பினர் சிவநேசன் முதல்வருக்கு கடிதம்

Posted by - July 3, 2017
(02ஜுலை2017) “உதயன்” நாளிதழில் தலைப்புச் செய்தி தொடர்பாக தங்களின் கவனத்திற்கு கொண்டுவருவதுடன் எனதும், எனது கட்சியினதும் மன உளைச்சலைகளையும் தெரியப்படுத்த…
Read More

இலங்கை வர­வுள்ள ஐ.நா.வின் நான்கு விசேட நிபு­ணர்கள்

Posted by - July 3, 2017
இலங்­கையின் தற்­போ­தைய மனித உரிமை நிலை­மைகள், ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை, பொறுப்­புக்­கூறல் செயற்­பா­டுகள் என்­பன  தொடர்பில்…
Read More