யாழ் வடமராட்சியில் பொலிசார் துப்பாக்கிச் சூடு! இளைஞர் ஒருவர் பலி!

Posted by - July 9, 2017
யாழ் வடமராட்சி வல்லிபுரக் கோவிலுக்கு அண்மையில் பொலிசார் சுட்டதில் ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் கோபமுற்ற அப்பகுதி மக்கள் அப் பகுதியில்…
Read More

மகாநாயக்கர்களை சந்திக்க தயார் – மாவை சேனாதிராஜா

Posted by - July 9, 2017
பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மகாநாயக்கர்களை சந்திக்க தயாராக இருப்பதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். உத்தேச அரசியல் அமைப்பு…
Read More

இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டண அறவீடு – விசாரணைகள் நடத்தப்படவுள்ளது

Posted by - July 9, 2017
தனியார் மருத்துவமனைகளில் இரத்த பரிசோதனைக்காக அறவிடப்படும் அதிக கட்டண அறவீடு தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட…
Read More

மகிந்த ராஜபக்ஷவின் வீட்டை முற்றுகையிட வேண்டும் – சம்பிக்க

Posted by - July 9, 2017
உமாஒய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் வீட்டை முற்றுகையிட வேண்டும் என அமைச்சர் சம்பிக்க…
Read More

புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் விருப்பத்திற்கு ஏற்பவே உத்தேச அரசியல் அமைப்பு-திலும் அமுனுகம

Posted by - July 9, 2017
புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் விருப்பத்திற்கு ஏற்பவே உத்தேச அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின்…
Read More

கோட்டாவை கைது செய்தால் விளைவு மோசமாகும்- கூட்டு எதிர்க் கட்சி

Posted by - July 8, 2017
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்தால், மோசமான விளைவுகளை…
Read More

இலங்கை அரசாங்கத்தின் கடற்றொழில் திருத்தச் சட்டத்துக்கு தமிழக முதலமைச்சர் எதிர்ப்பு

Posted by - July 8, 2017
இலங்கை அரசாங்கத்தின் கடற்றொழில் திருத்தச் சட்டத்துக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து,…
Read More

இலங்கைக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை -இராணுவத் தளபதி

Posted by - July 8, 2017
இலங்கைக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை என புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். ஆங்கில…
Read More

மயிலிட்டித் துறைமுகம் விடுவிப்பு வெறும் அரசியல்நாடகம் – மயிலிட்டி மக்கள்!

Posted by - July 8, 2017
மயிலிட்டித் துறைமுகம் விடுவிப்பு என்பது ஒரு அரசியல் நாடகம் எனவும், அடுத்த தேர்தலின்போது மயிலிட்டி மக்கள் அரசியல்வாதிகளுக்கு தக்க பாடம்…
Read More

அதிகாரப் பகிர்வு நாட்டில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது-கிழக்கு முதலமைச்சர்

Posted by - July 7, 2017
தற்போது நடைமுறையிலுள்ள யாப்பில் குறைபாடுகள் உள்ளமையினாலேயே மக்கள் புதியதொரு யாப்பைக் கோரி நிற்பதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்,…
Read More