இலங்கையர் உட்பட்ட 45 பேர் அமெரிக்காவில் கைது

Posted by - June 25, 2016
இலங்கையர் ஒருவர் உட்பட்ட 45 பேர் அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குற்றவியல் சட்டத்தின்கீழ், இன்டர்போல் அறிவுறுத்தலின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அமரிக்காவில்…
Read More

ஆறுமுகம் தொண்டமானுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படமாட்டாது

Posted by - June 25, 2016
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கு அமைச்சர் பதவி எதுவும் வழங்கப்போவதில்லையென சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன…
Read More

கடற்படையின் வெள்ளைவான் கடத்தல்களை அம்பலப்படுத்திய அதிகாரி பதவியிறக்கம்!

Posted by - June 24, 2016
சிறீலங்கா கடற்படையின் வெள்ளைவான் கடத்தல்களை அம்பலப்படுத்திய கடற்படையின் புலனாய்வு அதிகாரியான கொமாண்டர் வெலகெதர பதவியிறக்கம் செய்யப்பட்டார்.சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ்…
Read More

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுகிறது!

Posted by - June 24, 2016
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டுமா – இல்லையா என்பதை தீர்மானிக்க நேற்று பிரித்தானிய மக்களிடையே நடத்தப்பட்ட கருத்து…
Read More

சோமவன்ச அமரசிங்கவின் இடத்திற்கு ஜயந்த விஜேசிங்க

Posted by - June 24, 2016
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ஸ அமரசிங்கவின் இடத்திற்கு மக்கள் தொழிலாளர் கட்சியின் செயலாளர் ஜயந்த விஜேசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக…
Read More

அரச படையினர் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தினர் -சிறிதரன்

Posted by - June 24, 2016
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரச படையினர், சர்வதேச போர் விதிமுறைகளை மீறும் வகையில் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியதாக பிரித்தானியாவைத்…
Read More

மைத்திரி – மங்கள இடையே முரண்பாடு

Posted by - June 24, 2016
பேச்சாளர்களின் பட்டியலில் கலாநிதி தயான் ஜெயதிலகவின் பெயர் காணப்பட்டபோது, இதற்கான அனுமதியை வழங்குவதற்கு மங்கள மறுத்தார். இக்கருத்தரங்கானது அதிபர் செயலகத்தால்…
Read More

போருக்குப் பின்னர் மக்கள் நிழல் அச்சத்தோடு வாழ்ந்த நிலைமையை நாம் மாற்றியிருக்கின்றோம் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம்.

Posted by - June 23, 2016
போர் முடிந்தாலும் இருளிலேதான் மக்கள் இருந்தார்கள். போருக்கு முன்னர் வெளிப்படையாக இருந்த அச்சம் போருக்குப் பின்னர் நிழல் அச்சத்தோடு கழிந்தது.…
Read More

இந்தோனேசியா படகில் இருந்தவர்கள் சிறீலங்காவில் சித்திரவதைக்குட்பட்டவர்கள்

Posted by - June 23, 2016
இந்தோனேசியாவில் தரைதட்டிய படகில் இருந்த தமிழ்அகதிகள் பலரும், சிறிலங்காவில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என்றும், அவர்களை திருப்பி அனுப்பினால் அங்கு துன்புறுத்தல்களை…
Read More

கே.கே.பியதாஸ நாடாளுமன்ற அமர்வில் தமிழில் உரையாற்றினார்

Posted by - June 23, 2016
ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ கடந்த புதன்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் தமிழில் உரையாற்றினார். ஆட்பதிவு…
Read More