வாகரையில் சிங்களக் குடியேற்றம் தடுத்து நிறுத்தம்

Posted by - June 26, 2016
மட்டக்களப்பு வாகரைப் பிரசேத்தில் சிறீலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றம் கடும் பிரயத்தனத்தின் பின்னர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற…
Read More

போர்க்குற்றவாளி கிரிசாந்த டி சில்வா மீண்டும் இராணுவத் தளபதி

Posted by - June 26, 2016
சிறீலங்காவின் இராணுவத் தளபதியாக தொடர்ந்தும் கிரிசாந்த டி சில்வா பதவி வகிப்பார் எனத் தெரியவருந்துள்ளது. கிரிசாந்த டி சில்வாவின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு…
Read More

இராணுவத்தினரை கொண்டு தேசிய அபிவிருத்தி குழு – ஜனாதிபதி

Posted by - June 26, 2016
முப்படைகளில் இருந்து ஓய்வு பெறும் இராணுவ வீரர்களை கொண்டு தேசிய அபிவிருத்தி குழு ஒன்றை உருவாக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. ஜனாதிபதி…
Read More

2018இல் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் – பாதுகாப்பு செயலாளர்

Posted by - June 26, 2016
எதிர்வரும் 2018ஆம் ஆண்டளவில் வடக்கில் உள்ள பொது மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி…
Read More

யுக்ரெய்னுடன் இலங்கை முக்கிய உடன்படிக்கையில் கைச்சாத்து

Posted by - June 26, 2016
யுக்ரெய்னின் வெளியுறவு அமைச்சர் பவ்லோ க்ளிம்கின் மற்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் குற்றங்கள் தொடர்பிலான சட்டஉதவி…
Read More

இலங்கையின் துறைமுகங்கள் நட்டத்தில் – புதிதாக இரண்டு கப்பல்கள் கொள்வனவு

Posted by - June 26, 2016
சர்வதேச சரக்குபோக்குவரத்து சந்தை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் சீனாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட இரண்டாவது கப்பலும் இலங்கைக்கு…
Read More

யாழ்.மாணவன் விபத்தில் மரணம்: வெளியானது காணொளி விபத்துக்கு காரணமானவர் தப்பியது எப்படி? அதிர்ச்சித் தகவல் (படங்கள் இணைப்பு)

Posted by - June 26, 2016
யாழ். நகரில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் யாழ். மத்திய கல்லூரியின் மாணவனான தே.நிரோஜன் என்பவர் உயிரிழந்தார். கே.கே.எஸ். வீதி,…
Read More

வலி.வடக்கில் மேலும் 201.3 ஏக்கர் நிலம் விடுவிப்பு (படங்கள் இணைப்பு)

Posted by - June 25, 2016
இராணுவ உயர்பாதுகாப்பு வலையமாக உள்ள வலி.வடக்கில் இருந்து மேலும் 201.3 ஏக்கர் நிலம் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை…
Read More

கடத்தியது மஹிந்த அரசு! காப்பாற்றுவது மைத்திரி அரசு!

Posted by - June 25, 2016
தங்கள் பிள்ளைகளை கடத்தியது மஹிந்த அரசு, அந்த கடத்தல்காரர்களை காப்பாற்றுவது மைத்திரி அரசு’ என்றும், ‘நிலைமாறு காலகட்ட நீதிப்பொறிமுறை’ எனும்…
Read More

தகவல் அறியும் உரி­மை ஆணைக்­கு­ழுவை நிய­மிக்­கா­விடின் சட்­ட­மூலம் பய­னற்­று ­போய்­வி­டும்

Posted by - June 25, 2016
தகவல் அறியும் உரி­மைக்­கான ஆணைக்­கு­ழு­வுக்கு மூன்று உறுப்­பி­னர்­களை நிய­மிப்­ப­தற்­கான நிறு­வ­னங்கள் தொடர்பில் தெளி­வற்ற தன்மை காணப்­ப­டு­கின்­றது எனத் தெரி­வித்த தமிழ்த்…
Read More