இறுதி யுத்தத்தில் கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால் அது பாரதூரமானது– மங்கள!

Posted by - June 29, 2016
இறுதி யுத்தத்தில் கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால் அது பாரதூரமானது என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வரும் ஐநா மனித…
Read More

இன்று இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது

Posted by - June 29, 2016
ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 32ஆவது கூட்டத் தொடரில் இன்­று புதன்­கி­ழமை இலங்கை தொடர்­பான விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. இதன்­போதுஐக்­கியநாடு­களின்மனித…
Read More

வலி.வடக்கில் பொது மக்களின் வீடுகள் இடித்து அழிக்கும் இராணுவம் அதில் எஞ்சுகின்ற கதவு, ஜன்னல்களையும் ஏற்றிச் செல்லுகின்றது (இரகசிய படங்கள்)

Posted by - June 29, 2016
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள குரும்பசிட்டி, கட்டுவன் பகுதிகளில் உள்ள மக்களுடைய வீடுகளை உடைத்து அகற்றும் செயற்பாடுகளில் இராணுவத்தினர்…
Read More

அரசுக்கு எதிரான பதாகைகளை கண்டதும் மக்கள் போராட்டத்தில் இருந்து ஓடி மறைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்

Posted by - June 28, 2016
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் போராட்டத்திற்கு வருகைதந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பி பாராளுமன்ற உறுப்பினர்களான மாவைசேனாதிராஜா மற்றும் ஈ.சரவணபவன் ஆகியோர்…
Read More

கோட்டாவின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்படும் – பாதுகாப்பு செயலாளர் அறிவிப்பு

Posted by - June 28, 2016
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜப்கஷவின் இராணுவ பாதுகாப்பை அகற்றி காவற்துறை மற்றும் சிறப்பு அதிரடி படையினரின் பாதுகாப்பு…
Read More

இலங்கையின் போர்குற்ற பொறிமுறைக்கு சர்வதேச நீதிபதிகள் அவசியம் – ஹூசைன்

Posted by - June 28, 2016
இலங்கையின் நல்லணக்கத்திற்கான நடவடிக்கைகளின் போது போர் குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித…
Read More

இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கவே உடன்படிக்கை என்கிறாா் ஜி எல் பீரிஸ்

Posted by - June 28, 2016
மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்தமைக்கான நன்றிக்காகவே இலங்கை இந்தியாவுடன் பொருளாதார உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாக மஹிந்த ராஜபக்ச தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது. வெளியுறவுத்துறை…
Read More

ஏறாவூர் ஐயங்கேணி ரெட்பானாபுரம் பாழடைந்த வளவிலிருந்து கைக்குண்டு மீட்பு

Posted by - June 28, 2016
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயங்கணி ரெட்பானாபுரம் கிராமத்தில் பாழடைந்த வளவொன்றிலிருந்து கை;குண்டொன்று மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ரெட்பானாபுரம்…
Read More

யுத்த வெற்றிக்குப் பெரிதும் பங்களிப்புச் செய்த படைவீரர்களை நான் ஒருபோதும் கைவிடப்போவதில்லை -மைத்திரி

Posted by - June 28, 2016
ஓய்விலுள்ள, சேவையிலுள்ள யுத்த வெற்றிக்குப் பெரிதும் பங்களிப்புச் செய்த படைவீரர்களை தான் ஒருபோதும் கைவிடப்போவதில்லையென சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன…
Read More

சோதனைச் சாவடியை விடுவித்து அவ்விடத்தில் புதிதாக காவலரன் – வலி.வடக்கில் இராணுவத்தின் மறைமுக செயற்பாட்டால் அச்சம் – (படங்கள் இணைப்பு)

Posted by - June 28, 2016
வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயத்திற்காகன காங்கேசன்துறை வீதியில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடியினை அகற்றுவது போல் செயற்பாடுகளை முன்னெடுத்துவந்த இராணுவத்தினர் குறித்த பகுதியில்…
Read More