நிழல் அமைச்சரவையில் மேலும் பிளவு

Posted by - July 9, 2016
நிழல் அமைச்சரவையில் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படபோவதில்லை என மஹிந்த அணியினரின் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கரம நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More

அகதி அந்தஸ்து விடயம் – கடுமையான கொள்கையுடன் சுவிட்சர்லாந்து

Posted by - July 9, 2016
இலங்கையர்களுக்கு அகதி அந்தஸ்தை வழங்குதில் மேலும் பல கடுமையான கொள்கைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுவிட்சர்லாந்து அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சுவிஸின் குடிவரவு செயலகத்தின்…
Read More

கனடா செல்ல முற்பட்ட 4 பேர் கைது

Posted by - July 9, 2016
போலியான ஆவணங்களை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட நான்கு இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று கட்டுநாயக்க வானுர்தித்தளத்தில் வைத்து கைது…
Read More

சர்வதேசத்திற்கு இடமில்லை – ஜனாதிபதி மைத்திரி

Posted by - July 9, 2016
தாம் ஜனாதிபதி பதவியில் இருக்கும்வரை சர்வதேச நீதிமன்றங்களுக்கோ நீதிபதிகளுக்கோ நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட இடமளிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
Read More

பௌத்தர்களைத் துன்புறுத்தும் முஸ்லிம்கள்! – கொதிக்கிறார் ஞானசார தேரர்

Posted by - July 8, 2016
முஸ்லிம் சமூகத்தினால் பௌத்தர்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்கள் பற்றி யார் பேசுவது என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார…
Read More

அதிக நேரம் அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகங்கள் – ஜனாதிபதி

Posted by - July 8, 2016
தனியார் ஊடக நிறுவனங்களில் ஒலிபரப்பாகும் செய்தி அறிக்கைகளின் போது, அதிக நேரம் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு ஒதுக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
Read More

கடந்த அரசாங்கத்தில் அரச நிர்வாகம் வீழ்ச்சி – சந்திரிக்கா

Posted by - July 8, 2016
கடந்த அரசாங்கத்தின் தவறான கல்விக் கொள்கை காரணமாக அனைத்து அரச நிர்வாக சேவைகளும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த…
Read More

பிரதமர் தலைமையில் இன்றும் முக்கிய கூட்டம்

Posted by - July 8, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்றையதினம் மற்றுமொரு சிறப்பு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதற்காக ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநித்துவப்படுத்தும் சகல…
Read More

ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டையில் பங்குபற்ற தெரிவாகியிருக்கும் ஈழத்தமிழன்

Posted by - July 8, 2016
யேர்மனியில் வசிக்கும் ஈழத்தமிழன் துளசி தருமலிங்கம் அவர்கள் நேற்றைய தினம் நடைபெற்ற அர்கென்டினாவுக்கு எதிரான அரையிறுதி ஆடடத்தில் வெற்றிபெற்று இவ்…
Read More