ஊழல் ஒழிப்பு – பாடசாலை கல்வியில்

Posted by - July 7, 2016
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு தொடர்பான கற்கையினை பாடசாலை கல்வியுடன் சேர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும்…
Read More

காத்தான்குடி கடற்கரையில் இன்று புதன்கிழமை காலை ரம்ழான் நோன்பு நடை பெற்றது.

Posted by - July 6, 2016
காத்தான்குடி கடற்கரையில் இன்று புதன்கிழமை காலை ரம்ழான் நோன்புப்பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பிரங்கம் என்பன காத்தான்குடி இஸ்லாமிய நிலையத்தின்…
Read More

கற்றலோனியாவில் இராஜதந்திர சந்திப்புகளில் ஈடுபட்டுள்ள தமிழர் தரப்பு

Posted by - July 6, 2016
ஈழத்தமிழர்களின் போராட்ட நியாயப்பாடுகளை அனைத்துலக சமூகத்துக்கு எடுத்துக்கூறி, ஈழத்தமிழர்களின் சுதந்திரத்தையம் இறையாண்மையையும் மீட்கும் ஒரு முயற்சியாக தமிழர்களின் இராஜதந்திர அணியொன்று…
Read More

ராஜ் ராஜரட்ணம் தொடர்பில் இந்ரஜித்திடம் கேள்வி

Posted by - July 6, 2016
மத்திய வங்கியின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று, மத்திய வங்கியின் புதிய ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.…
Read More

மரண சான்றிதழுக்கு பதிலாக பிரசன்னமில்லாதோர் சான்றிதழ் சட்ட மூலம்

Posted by - July 6, 2016
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்கள் அன்றி, பிரசன்னமில்லாதோர்’ என்ற சான்றிதழை வழங்குவதற்கான சட்ட…
Read More

யோசிதவிடம் இன்றும் விசாரணை

Posted by - July 5, 2016
மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித ராஜபக்ஸ, இன்று 15வது தடவையாகவும், நிதிமோசடி தொடர்பான காவல்துறை விசாரணை பிரிவில் முன்னிலையானார். தனிப்பட்ட…
Read More

ஹுசைன் அறிக்கைக்கு உலக தமிழர் பேரவை வரவேற்பு

Posted by - July 5, 2016
இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹுசைன் வெளியிட்ட வாய்மொழி அறிக்கையை, முக்கியபுலம்பெயர் அமைப்பான…
Read More

சிங்கள மாணவர்கள் மீதான வகுப்புத் தடையை நீக்குமாறு கோரி கிழக்கு பல்கலைக்கழகத்தில் சுவரொட்டி

Posted by - July 5, 2016
மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தற்காலிக வகுப்புத் தடையை உடனடியாக நீக்குமாறு கோரும் சுவரொட்டிகள் வளாகத்தின்…
Read More

விடுதலைப் புலிகளின் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றிய ஜோர்ச் மாஸ்டர் வழக்கு தள்ளுபடி

Posted by - July 5, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையில் மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றிய ஜோர்ச் மாஸ்டரின் வழக்கை கடந்த திங்கட்கிழமை தள்ளுபடி செய்தது கொழும்பு…
Read More