திவயின வார இறுதிப் பத்திரிகையில் பொய்யான செய்தி – மைத்திரி காட்டம்

Posted by - July 11, 2016
யுத்தக் குற்றம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக அமைக்கப்படவுள்ள உள்ளக நீதிமன்ற விசாரணைப் பொறிமுறைக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு நீதிபதிகள் இணைத்துக்கொள்ளப்படமாட்டார்கள்…
Read More

புனர்வாழ்வு பெற்று வெளியேறியவர்களில் இதுவரை 103பேர் இறந்துள்ளது என்பது ஓர் பாரதூரமான பிரச்சணை – சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - July 10, 2016
புனர்வாழ்வு பெற்று வெளியேறியவர்களில் இதுவரை 103பேர் இறந்துள்ளது என்பது ஓர் பாரதூரமான பிரச்சணை இதனை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு செல்லவேண்டிய…
Read More

புர்கான் வானியின் இறுதிச்சடங்கில் 2 இலட்சம் மக்கள்!

Posted by - July 10, 2016
இந்தியாவின் காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட வானியின் இறுதிச்சடங்கில் காஷ்மீர் முழுவதிலும் இருந்து 2 இலட்சம் பேர் பங்கேற்றுள்ளதாக காஷ்மீர் செய்தி நிறுவனம்…
Read More

நிழல் அமைச்சரவை குறித்து மஹிந்த கருத்து

Posted by - July 10, 2016
வரவு செலவுத் திட்ட பிரேசணை சமர்ப்பிக்கப்பட்ட போது, அந்த நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே நிழல் அமைச்சரவையில் பெயரிடப்பட்டுள்ளதாக…
Read More

இலங்கை பிரதமர் ரணில் குருவாயூர் செல்கிறார்

Posted by - July 10, 2016
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் கேரளா, குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மலைக்கோயிலுக்கு விஜயம் செய்வார் என்று தெரிவிக்கப்படுகிறது. திருமலா…
Read More

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை – நிபந்தனைகள் மேலும் குறைகின்றது.

Posted by - July 10, 2016
ஐரோப்பிய ஆணைக்குழு இலங்கைக்கு வழக்கும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை தொடர்பான நிபந்தனைகளை மேலும் குறைத்துள்ளது. முன்னர் 58 கடுமையான…
Read More

சர்வதேச பங்களிப்பு அவசியம் – பிரித்தானியா வலியுறுத்தல்

Posted by - July 10, 2016
இலங்கையில் பொறுப்புக்கூறல் பொறிமுறையின்கீழ் சமூகங்களுக்கு இடையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதற்கு சர்வதேச பங்களிப்பு அவசியம் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தில்…
Read More

அரசாங்கம், அமரிக்கா மற்றும் த.தே.கூட்டமைப்பு உடன்பாடு எதிராக மனு

Posted by - July 10, 2016
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனை தொடர்பில், அரசாங்கம், அமரிக்கா மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு…
Read More

வடக்கு மீனவர்கள் போராட்டத்திற்கு அழைப்பு

Posted by - July 10, 2016
இந்திய இழுவைப்படகுகளை இலங்கை கடற்பரப்பில் தொழில்செய்ய அனுமதிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எதிர்வரும்…
Read More