ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பு ஏற்பாடு செய்த மாநாடு பாசிக்குடாவில்

Posted by - July 13, 2016
சமாதானமும் சக வாழ்வும் அபிவிருத்தியும் என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பின் செயலாளர் நாயகம் டாக்டர்…
Read More

வித்தியாவின் வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்படவுள்ளது!

Posted by - July 13, 2016
வித்தியாவின் வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்படவுள்ளது என்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் தெரிவித்துள்ளார்.புங்குடுதீவு மாணவி வித்தியா…
Read More

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழ்த் தேசிய அடையாளத்தோடு யேர்மனியில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா 2016

Posted by - July 13, 2016
புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழ்த் தேசிய அடையாளத்தோடு யேர்மனியின் தலைநகரம் பேர்லினில் தமிழர் விளையாட்டு விழா கடந்த சனிக்கிழமை 9.07.2016 அன்று…
Read More

போர் குற்ற விசாரணை – ஜனாதிபதியின் தீர்மானமே இறுதியாக இருக்கும் – சமரசிங்ஹ

Posted by - July 13, 2016
போர் குற்ற விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளின் உள்வாங்கல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானமே இறுதியாக இருக்கும் என இலங்கை…
Read More

கோட்டபய ராஜபக்ஷவின் இராணுவ பாதுகாப்பு நீக்கம்

Posted by - July 13, 2016
இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு, சிறப்பு அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவருக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டு…
Read More

வலி.வடக்கில் பொது மக்களின் வீடுகளை உடைக்கும் இராணுவம் (படங்கள் இணைப்பு)

Posted by - July 13, 2016
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள பொது மக்களின் வீடுகளை உடைத்தழிக்கும் தொடர்ச்சியான நடவடிக்கைளில் இராணுவத்தினர் மிக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றதைக்…
Read More

சுவிஸ்குமார் எவ்வாறு கொழும்பிற்கு தப்பிச் சென்றார் குற்றப்புலனாய்வு பிரிவின் அறிக்கையால் எதிர்பார்ப்பு

Posted by - July 12, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நாளை புதன்கிழமை மீண்டும்…
Read More

வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பற்றைக்காடுகள் அழிப்பு (படங்கள் இணைப்பு)

Posted by - July 12, 2016
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்தில் இருந்து மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் காணப்படும் பற்றைக்காடுகளை துப்பரவு செய்யும் பணிகள்…
Read More

தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழா

Posted by - July 12, 2016
தமிழர் தாயகம் இன்று பல வழிகளிலும் ஒடுக்கப்பட்டு, எமது கலாச்சாரம் திட்டமிட்ட வடிவில் சிதைக்கப்பட்டு, தமிழர் கலைகள் அருகி வரும்…
Read More

திருகோணமலை சாம்பல்தீவில் புத்தர் குடியேறினார்!

Posted by - July 12, 2016
சாம்பல்தீவில் கைவிடப்பட்ட இராணுவ காவலரணில் மீண்டும் புத்தர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளார்.திருகோணமலை சாம்பல்தீவில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை அடித்து நொருக்கப்பட்டதையடுத்து அப்பகுதியில்…
Read More