சுமந்திரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக கரி ஆனந்தசங்கரி இலங்கைக்கு சென்றுள்ளார்

Posted by - July 20, 2016
தமிழீழ கோரிக்கையை நிராகரித்து ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டு தீர்வு தேடும் சுமந்திரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக கரி ஆனந்தசங்கரி இலங்கைக்கு சென்றுள்ளார்.…
Read More

அரசாங்கத்தின் நீதிவிசாரணை பொறிமுறை தமிழர்களை ஏமாற்றும் செயல்

Posted by - July 20, 2016
இலங்கை அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட நிலைமாறுகால நீதிப் பொறிமுறை, தமிழர்களை திட்டமிட்டு ஏமாற்றும் செயலென, சிவில் சமூக பேச்சாளர் எழில்ராஜன் தெரிவித்துள்ளார்.…
Read More

சிங்கள மாணவர்களை தாக்கினார் என்ற குற்றஞ்சாட்டப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவருக்கு பிணை

Posted by - July 20, 2016
சிங்கள மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் த.சிசிந்திரன் இன்று…
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் அடையாளங்களையும் உரிமையையும் ஒட்டுமொத்தமாக தாரைவார்த்துவிடும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - July 20, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் அடையாளங்களையும் உரிமையையும் ஒட்டுமொத்தமாக தாரைவார்த்துவிடும் அபாயத்தை நோக்கி நகர்த்திக்கொண்டி ருப்பதாக தமிழ்த்…
Read More

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இருக்கும் ஒலுவில் கிராமம் கடலால் அழிந்து செல்கிறது !

Posted by - July 20, 2016
        கிழக்கு மாகாணத்தில் அம்பாரை மாவட்டத்தின் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இருக்கும் ஒலுவில் கிராமம் மிகவும் மோசமாக கடலரிப்பினால் அழிந்து செல்கிறது.…
Read More

மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு கிராமத்தை சேர்ந்த 19 வயதுடைய தட்தோனந்தம் கிரிசாந்த் காணாமல் போயுள்ளார்!

Posted by - July 20, 2016
மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு கிராமத்தை சேர்ந்த திருமதி . தட்தோனந்தம் தங்கேஸ்வரி என்பவரின் மகன் திங்கட்கிழமை காலை முதல் காணாமல்…
Read More

ரக்பி வீரர் கொலை – சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

Posted by - July 20, 2016
ரக்பி வீரர் வசிம் தாஜூதின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாணத்திற்கு பொறுப்பான முன்னாள் சிரேஸ்ட்…
Read More

கெசினோவிற்கு இலங்கையில் அனுமதியில்லை – ரணில்

Posted by - July 20, 2016
கெசினோ தொடர்பான எந்தவொரு முதலீடுகளுக்கும் இலங்கையில் அனுமதியில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார். நாட்டின் அபிவிருத்திகாக கெசினோ வர்த்தகத்தை…
Read More

இலங்கை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் மகிழ்ச்சி

Posted by - July 20, 2016
இலங்கை பெற்றுள்ள முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சியடைவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பெல்ஜியம் பிரசல்ஸில் நடைபெற்ற இலங்கை  – ஐரோப்பிய ஒன்றிய…
Read More