மலேசிய சிறைகளில் உள்ள இலங்கையர்களை நாடுகடத்துவது தொடர்பில் ஆலோசனை

Posted by - July 22, 2016
மலேசியாவில் சிறைகளில் உள்ள இலங்கையர்களை நாடுகடத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்படும் என்று, இலங்கை வந்துள்ள மலேசியாவின் உள்துறை அமைச்சரும் உதவி பிரதமருமான…
Read More

யாழ்ப்பாண பல்கலைகழக மோதல் சம்பவம் – நாடாளுமன்றத்தில் வாதம்

Posted by - July 21, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த வார இறுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டன. முன்னதாக தமிழ் தேசிய…
Read More

றக்பி வீரர் கொலை – அதிரடிப் படைவீரர்களிடமும் வாக்கு மூலம்

Posted by - July 21, 2016
றக்பி வீரர் வஸிம் தாஜூதீனின் கொலை தொடர்பில் சிறப்பு அதிரடிப்படையினரிடமும் வாக்கு மூலம் பெறப்பட்டதாக குற்ற புலனாய்வு துறையினர் நீதிமன்றத்தில்…
Read More

5 வருடங்களில் 661 இலங்கையர்கள் ஐரோப்பிய நாடுகளில் உயிரிழப்பு

Posted by - July 21, 2016
கடந்த 5 வருட காலப்பகுதியினுள் ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு காரணங்களால் 661 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ச…
Read More

இந்திய மீனவர்களுக்கு இலங்கையில் அனுமதி இல்லை

Posted by - July 21, 2016
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள், மீன்பிடியில் ஈடுபடும் வகையிலான எந்த வித அனுமதியும் வழங்கப்படவில்லை என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.…
Read More

சிங்கள மாணவர்களுக்கு எதிராக தமிழ் மாணவர்கள் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு

Posted by - July 21, 2016
யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் சிங்கள மாணவர்களுக்கு எதிரான முறைப்பாடென்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தமிழ் மாணவர்கள் சார்பில்…
Read More

மத்திய அரசு தமிழ் மக்களை உதாசீனம் செய்கின்றது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - July 21, 2016
வடமாகாணத்தை உதாசீனம் செய்து தான்தோன்றித்தனமான முடிவுளை எடுக்கும் மத்திய அரசாங்கத்தின் செயற்பாடு கண்டனத்திற்குரியது என்று வடமாகாண முதலமைச்சர் சி.சி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.…
Read More

போராளிகளுக்கும் மக்களுக்கும் மிக அவசியமான எதுவும் இதுவரை கிடைக்கவில்லை – கோகிலவாணி!

Posted by - July 21, 2016
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட தமிழீ விடுதலைப் புலிகள் முன்னாள் போராளிகளின் தற்போதைய வாழ்வியல் தொடர்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த எஸ்என்.கோகிலவாணி…
Read More

தேசிய நல்லிணக்கத்துக்கான செயலணி என்ற பெயரில் எந்த நிறுவனமும் இல்லை

Posted by - July 21, 2016
தேசிய நல்­லி­ணக்­கத்­துக்­கான செய­லணி என்ற பெயரில் எந்த நிறு­வ­னமும் இல்லை. அவ்­வா­றா­ன­தொரு செய­லணி நிறு­வப்­பட்­டமை தொடர்­பா­கவோ, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா…
Read More

இராணுவத்தின் நலன் திட்டங்களை விஸ்தரிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

Posted by - July 21, 2016
இராணுவத்தினர் தொடர்பான நலன் வேலைத்திட்டங்களை விஸ்த்தரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கொழும்பு…
Read More