விஷ ஊசி ஏற்றப்பட்டதான சாட்சியங்களை இதுவரை தேட முடியவில்லை – சுமந்திரன்

Posted by - September 6, 2016
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் விடயத்தை உறுதிப்படுத்துவதற்கான சாட்சிகளைத் தேடுவதற்கு இதுவரை…
Read More

வித்தியா கொலை வழக்கின் மேலதிக விசாரணை அறிக்கை திகைப்பில் சந்தேக நபர்கள் (முழுமையான வீடியோ)

Posted by - September 6, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதிவரைக்கம் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு…
Read More

யாழ்.பல்கலையில் உள்ள முஸ்லீம் மாணவர்களின் தொழுகை அறை மீது தாக்குதல்

Posted by - September 5, 2016
யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள முஸ்லீம் மாணவர்களின் தொழுகை அறை மீது இனந்தெரியாதவர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக இத் தொழுகை…
Read More

மலேசியாவில் இலங்கைத்தூதுவர் மீது மேற்கொண்ட தாக்குதல், இலங்கை மீது மேற்கொள்ளப்பட்டதாகும் – மஹிந்த

Posted by - September 5, 2016
மலேசியாவில் இலங்கைத் தூதுவர் தாக்கப்பட்டமையானது நாட்டின் மீது மேற்கொண்ட தாக்கதலாக தான் பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.…
Read More

நாடு திரும்பினார் மஹிந்த

Posted by - September 5, 2016
மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ நாடு திருப்பினார். இவரை வரவேற்பதற்காக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…
Read More

யுத்தத்தை வெற்றிக்கொண்டு நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுகொடுத்த வீரர் மலேசியாவுக்கு செல்லும் போது எதிர்ப்பு – விமல் சாடல்

Posted by - September 5, 2016
ஒன்றிணைந்த எதிர்கட்சி எதிர்காலத்தில் தனியான ஒரு கட்சியாக கட்டியெழுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரசங்ச…
Read More

அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கிளிநெச்சியில் போராட்டம்

Posted by - September 5, 2016
இலங்கை சிறைச்சாலைகளில் உரிய விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி கிளிநொச்சியில் கவன…
Read More

கலாசார விழா எனும் சிங்களத்தின் சூழ்ச்சிதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

Posted by - September 4, 2016
தரணியெங்கும் பரந்து வாழ்ந்தாலும், போரில் பல சாதனைகளைப் புரிந்தாலும் வேற்று மனிதரை துன்புறுத்தாது மதித்து வாழ்ந்துவரும் தமிழினத்தை இன்று கண்டவனெல்லாம்…
Read More

சேரன் மீது பிழையில்லை… – ஸ்ரிவன் புஸ்பராஜா

Posted by - September 4, 2016
தமிழீழ உறவுகளைக் காக்கப் போராடியதற்காக வெட்கப்படுகிறேன் – என்று பகிரங்கமாகப் பேசியிருக்கிற இயக்குநர் சேரன் குறித்த விவாதங்களை அவதானித்து வருகிறேன்.…
Read More

நிகழ்வில் 5 லட்சம் பேர் பங்குகொள்வர் – எஸ்.பி

Posted by - September 4, 2016
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு நிறைவு நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க…
Read More