யுத்தத்தின் மூலம் பெற முடியாத சமஸ்டியை அரசியலமைப்பினூடாக பெற்றுக்கொடுக்க முனைகின்றனர் – விமல்

Posted by - September 20, 2016
யுத்தத்தின் மூலம் பெறப்பட முடியாத சமஸ்டியை தற்போது புதிய அரசியலமைப்பினூடாக பெற முயற்சிக்கின்றார்கள் என தேசிய சுதந்திர முன்னனியின் தலைவரும்…
Read More

மஹிந்தவின் புதிய கட்சி தயார் – சின்னமும் நிறமும் மிக விரைவில்

Posted by - September 20, 2016
கூட்டு எதிர்க் கட்சியின் புதிய அரசியல் கட்சிக்கான பணிகள் முழுமையடைந்துள்ளன. இதனடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தலைமைத்துவமாக கொண்ட…
Read More

காவிரி உரிமை காக்க ஒன்று கூடல்

Posted by - September 19, 2016
காவிரி உரிமை காக்கவும், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுத்த நிறுத்தவும் தமிழர் கடலான சென்னை மெரீனாவில் ஒன்று கூடல் போராட்ட…
Read More

கிளிபொதுச்சந்தை மீளமைக்கும் பணிகள் ஆரம்பம்(காணொளி)

Posted by - September 19, 2016
கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்களுக்கான உதவிகளை, கரைச்சி பிரதேச சபை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 16ஆம் திகதி இரவு ஏற்பட்ட…
Read More

கிளி பொதுச்சந்தையைப் பார்வையிட்ட மாவை சேனாதிராசா மற்றும் ஸ்ரீதரன்(காணொளி)

Posted by - September 19, 2016
தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர் கிளிநொச்சி பொதுச்சந்தையை இன்று பார்வையிட்டதுடன், வர்த்தகர்களுடனும் கலந்துரையாடினர்.
Read More

யேர்மனி டோட்முன்ட் நகரில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா 2016

Posted by - September 19, 2016
17.9.2016 சனிக்கிழமை யேர்மனி டோட்முன்ட் நகரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பைத் தொடங்கி எமது மக்களுக்காக…
Read More

மட்டக்களப்பில் பிள்ளைகள் மாயம் – பெற்றோர் உயிரிழப்பு(காணொளி)

Posted by - September 19, 2016
மட்டக்களப்பு கல்குடா பட்டியடிச்சேனை பகுதியில் கடலில் குளிக்க சென்ற தமது மகன்மார் இருவரும் கடலில் மூழ்கி இறந்த தகவல் அறிந்த…
Read More

ஐநாவை நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் பிரான்ஸ் நாட்டை சென்றடைந்தது

Posted by - September 19, 2016
4 வது நாளாக தொடரும் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் இன்று பிரான்ஸ் நாட்டை சென்றடைந்தது.…
Read More

“எழுக தமிழ்!” பேரணியில் எம்மால் பங்குபற்ற முடியாது – தமிழரசுக் கட்சி

Posted by - September 19, 2016
தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழு உறுப்பினர்களுக்கும், தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் “எழுக தமிழ்!” பேரணியில் தம்மால் பங்குபற்ற…
Read More

இராணுவத்திற்கிடையே முரண்பாடு துப்பாக்கிச் சூட்டில் இராணுவ சிப்பாய் பலி

Posted by - September 19, 2016
வவுனிக்குளம் – பாலிநகர் பகுதியில் உள்ள படைமுகாம் ஒன்றில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…
Read More