திருமணம் முடித்தால் மனைவியையும் தூக்கிச் செல்வார்கள்-நாமல்

Posted by - September 14, 2016
தான் திருமணம் முடித்தால் தற்போதைய ஆட்சியாளர்கள் என்னுடைய மனைவியையும் தூக்கிச்செல்வார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இதன்காரணமாகவே…
Read More

சீ.எஸ்.என்.தொலைக்காட்சி நிறுவனத்துக்கு நிதி வழங்கியுள்ள தமிழர்

Posted by - September 14, 2016
தற்போது வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றுள்ள இந்திக கருணாஜீவ என்பவருடன் இணைந்து Hovael Construction என்ற நிறுவனம் சீ.எஸ்.என்.தொலைக்காட்சி நிறுவனத்துக்கு நிதி உதவி…
Read More

ஒழுக்கம் மற்றும் பயிற்சிகளில் இலங்கை இராணுவம் முன்னிலையில் உள்ளது

Posted by - September 14, 2016
இந்தநாட்டின் இராணுவத்தினர் எந்தவொரு இக்கட்டான நிலைமைக்கும் முகங்கொடுக்க கூடிய அளவில் தயாராகவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.…
Read More

படை முகாம்கள் அகற்றப்பட்டால் மனிதப் புதைகுழிகள் வெளிவரும் – வீரவன்ச அச்சம்

Posted by - September 14, 2016
வன்னியிலுள்ள படை முகாம்கள் அகற்றப்பட்டால் அங்குள்ள மனிதப் புதைகுழிகள் வெளிவரும் அபாயம் இருப்பதாக கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமுன்ற உறுப்பினர் விமல்…
Read More

புலி உறுப்பினரை சுட்டுக் கொன்றமை தவறில்லை – பந்துல

Posted by - September 14, 2016
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவரை சுட்டுக்கொன்றமைக்கு பிரதியுபகாரமாக 20 இலட்ச ரூபாவை உயிரிழந்த நபரின் நெருங்கிய உறவினர்களுக்கு வழங்குமாறு…
Read More

இரணைதீவில்  மீன்பிடிக்க 25 வருடங்களின் பின் அனுமதி (காணொளி)

Posted by - September 14, 2016
பூநகரி   இரணைதீவில்  தங்கியிருந்து மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக  இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்  தெரிவித்துள்ளார். எமது  இணையத்திற்கு  வழங்கிய…
Read More

நாட்டை துண்டாட மைத்ரி – ரணில் அரசு சதி – மஹிந்த

Posted by - September 14, 2016
புதிய அரசியல் யாப்பின் மூலம் நாட்டை துண்டாட மைத்ரி – ரணில் அரசாங்கம் சதித் திட்டம் தீட்டி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.…
Read More

உடுவில் மகளீர் கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அச்சமின்றி பாடசாலைக்கு வருமாறு புதிய அதிபர் வேண்டுகோள்

Posted by - September 14, 2016
உடுவில் மகளீர் கல்லூரி வழமை போன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று அப்பாடசாலையிலன் அதிபர் திருமதி சுமதித்தா ஜெயரட்ணம் தொரிவித்துள்ளார். பாடசாலை…
Read More

யாழில் காணிகளை விடுவிக்க முடியாதென கட்டளைத் தளபதி தெரிவிக்கவில்லை-யாழ் இராணுவக் கட்டளைத் தலைமையகம் அறிக்கை

Posted by - September 13, 2016
யாழ்ப்பாணத்தில் படைகளின் வசமுள்ள 4 ஆயிரத்து 419 ஏக்கர் காணியை விடுவிக்க முடியாதென யாழ்ப்பாண கட்டளைத் தளபதி தெரிவிக்கவில்லை என…
Read More

ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பம் (காணொளி)

Posted by - September 13, 2016
ஐக்கிய  நாடுகள் மனித உரிமை பேரவையின் 33ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகியது. ஐ.நா மனித உரிமைப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரில்…
Read More