ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபனின்29 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அடையாள உணவு தவிர்ப்பு

Posted by - September 15, 2016
ஈகைச்சுடர் லெப் கேணல் தீலீபனின் 29 ஆவது நினைவு நாளை முன்னிட்டு ஸ்ருட்காட் நகரில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம்…
Read More

மஹிந்தானந்த அளுத்கமகே விளக்கமறியலில் (காணொளி)

Posted by - September 15, 2016
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகேவை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியிலில்…
Read More

வடக்கு மாகாணத்திற்கு புதிய சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் (காணொளி)

Posted by - September 15, 2016
வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக எச்.எ.எ.சந்திரகுமார இன்று பதவியேற்றுள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பிரதி பொலிஸ்மா அதிபர்…
Read More

தாஜூதின் கொலை – சட்டவைத்தியரின் கோரிக்கை நிராகரிப்பு

Posted by - September 15, 2016
றகர் வீரர் வசிம் தாஜூதின் கொலை தொடர்பில் முதலாவதாக பிரேத பிரிசோதனை மேற்கொண்ட கொழும்பு முன்னாள் பிரதான சட்டவைத்திய அதிகாரி…
Read More

கைது செய்யப்பட்ட மகிந்தானந்த அலுத்கமகேவுக்கு விளக்கமறியல்

Posted by - September 15, 2016
கைது செய்யப்பட்ட முன்னாள் விளையாட்டுத்து துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகேவை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்…
Read More

தமிழ் தேசிய கூட்டமைப்பு, சுதந்திர கட்சியுன் இணைந்து போட்டியிடும்?

Posted by - September 15, 2016
எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடும் அறிகுறி தென்படுவதாக மேல்மாகாண முதலமைச்சர்…
Read More

தமிழினப் படுகொலைக்கு நீதிவேண்டி ஈருருளிப்பயணம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய நாடுகள் அவை நோக்கி ஆரம்பித்தது.

Posted by - September 15, 2016
காலம் காலமாக இலங்கை பேரினவாத அரசால் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டு எண்ணிப் பார்க்க முடியாத ரணங்களுக்குச் சொந்தக்காரர்களாய் இருந்தாலும் என்றும்…
Read More