காவேரி நதிநீரைப் பெறுவது தமிழக மக்களின் அடிப்படை உரிமை – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

Posted by - September 16, 2016
தமிழக மக்களின் அடிப்படை உரிமையான காவிரி நதிநீரை நீதிமன்ற உத்தரவுக்கமைய திறந்து விடுமாறு மத்திய அரசு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டதைத்…
Read More

மன்னார் மருத்துவ முகாமில் முன்னாள் போராளிகள் கலந்து கொள்ளவில்லை

Posted by - September 16, 2016
மன்னார் பொது வைத்தியசாலையில் முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைக்கான ஏற்பாடுகள் இன்று மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆயினும், முன்னாள் போராளிகள் எவரும் மருத்துவ…
Read More

வவுனியா இராணுவ முகாமில் ஆயுதப்பயிற்சி-மக்கள் பீதியில்

Posted by - September 16, 2016
வவுனியா – செட்டிகுளம் மெனிக்பாமில் குடியிருப்புக்களுக்கு அருகில் உள்ள இராணுவ முகாமில் இடம்பெறும் ஆயுதப் பயிற்சியினால் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும்…
Read More

கர்நாடகாவில் தமிழர்மீது வன்முறை-கண்டித்து யாழில் உண்ணாவிரதம்

Posted by - September 16, 2016
யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரகத்திற்கு முன்னால், இன்று போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தால் ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டது. காவிரி நதிநீர்ப் பிரச்சினையில், கர்நாடகாவிலிருந்த…
Read More

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் சுமந்திரன் (காணொளி)

Posted by - September 16, 2016
புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பாக 2016ஆம் ஆண்டுக்குள் முழுமையான தீர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.…
Read More

ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் இரண்டாவது நாளாக Luxemborg நாட்டில் தொடர்கின்றது .

Posted by - September 16, 2016
தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் இரண்டாவது நாளாக (15-09-2016) Namen எனும் இடத்தில்…
Read More

தீபமே எங்கள் திலீபமே!

Posted by - September 16, 2016
தமிழீழ விடியலென்ற தீராத பசியோடு தண்ணீரும் அருந்தாது தியாக வேள்வியிலே தீபமாய் எரியும் திலீபமே யாரடா உள்ளனர் உந்தன் உணர்வையும்…
Read More

யாழிற்கு வரும் ஜனாதிபதி வலி.வடக்கு காணிகளை விடுவிப்பார்

Posted by - September 16, 2016
யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகைதரும் போது வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்தில் இருந்து விடுவிப்பதற்கு இனங்காணப்பட்ட 800…
Read More

ஜெனிவா மாபெரும் பேரணிக்கு தமிழக உணர்வாளர்கள் அழைப்பு – ஓவியர் வீரசந்தானம் மற்றும் ஓவியர் புகழேந்தி

Posted by - September 16, 2016
ஜெனிவாவில் நடைபெறும் மாபெரும் பேரணிக்கு ஐரோப்பிய தமிழர் ஒன்றிணைந்து போராடவேண்டும், குடும்பம் குடும்பமாக இப் போராடத்தில் இணையவேண்டும் என தமிழக…
Read More

தியாகச்சுடர் திலீபன் அவர்கள் நினைவாக யேர்மனியில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - September 16, 2016
செப்ரெம்பர் 15ம் திகதியை தமிழர்கள் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. அகிம்சைத் தேச வல்லரசுக்கே காந்தியம் என்றால் என்னவென்று பாடம்…
Read More