மனித உரிமைகளுக்கான விசேட பிரதிநிதியை நியமிக்குமாறு வலியுறுத்தி ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு நீதியரசர் விக்னேஸ்வரன் அவசர கடிதம்
வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் மீறல்களை கண்காணிப்பதற்கு ஐ. நா மனித உரிமைகள் கண்காணிப்பு குழு ஒன்றை இலங்கையில் அமைக்கவேண்டும் என்றும் ஐ. நா மனித உரிமைகள் சபையின் விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்கவேண்டும் என்றும் வட…
மேலும்