அம்பாறை மாவட்டத்தில் தமிழ்க்கல்விக்கழக புகைப்படப்பிரிவின் நிதி அனுசரணையில் சமைத்த உணவு வழங்கப்பட்டது.
ஜேர்மனி தமிழ்க்கல்விக்கழக புகைப்படப்பிரிவின் நிதி அனுசரணையில் தற்போதய பொருளாதாரப் பிரச்சினையால் பட்டினிச் சூழலை எதிர்கொண்டுள்ள நிலையில் அதனை ஈடுசெய்யும் முகமாக 15.07.2022 அன்று சமைத்த உணவு வழங்கல் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை- குறுந்தையடி கிராமத்திலுள்ள…
மேலும்