சமர்வீரன்

பிரான்சு சார்சல் பகுதியில் லெப்.சங்கரின் நினைவுத்தூபி அமைக்கப்பட்ட இரண்டாம் ஆண்டும் இனவழிப்பு நினைவேந்தலும்!

Posted by - May 19, 2019
பிரான்சு பரிசின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான கார்ஜ் சார்சல் பகுதியில் மாவீரர் லெப்ரினன்ட் சங்கர் அவர்களின் நினைவுத்தூபி அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவு தினமான இன்று 17.05.2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 18.00 மணியளவில் முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவேந்தல் நிகழ்வு ஒன்று கார்ஜ்…
மேலும்

அந்த மே 18 ன் இரவை நினைத்து.

Posted by - May 17, 2019
இந்தபடம் ….. அன்று நடந்த கொடூரத்தை விவரித்து எழுத வார்த்தை இல்லை. வட்டுவாகல் தொடுவாய் வழியாக மக்களை சிங்கள ராணுவம் எடுக்கும் போது சந்தேகம் வரும் நபர்களை அதாவது எங்கள் கூட வந்தவர்களை சுட்டு சுட்டு எடுத்தான். சுடுபட்டு விழுந்தவர்களை தூக்க…
மேலும்

மர்ம நோயினால் முன்னாள் போராளி திடீர் மரணம்

Posted by - May 11, 2019
தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் பெயர் அறியப்படாத நோயினால், நேற்றைய தினம் மரணமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, நாலாம் கட்டையில் வசித்து வந்த, 31 வயதான குணசேகரம்…
மேலும்