மடு அன்னையின் மடியில் இரத்த ஆறு ஓட வைத்தவர்கள்-இன்று பாதுகாப்பாம்!
மடுத்தேவலாய பெருநாளிற்கு சிறிலங்கா இனப்டுகொலை இராணுவத்தின் முப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக சிங்கள ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன.உண்மையில் மடு அன்னையின் மடியில் இரத்த ஆறு ஓட வைத்தவர்கள் இந்த சிறிலங்கா படைகள் என்பதே நிதர்சனம்.மார்ச் மாதம் 22 ஆம் திகதி 1999 ஆம்…
மேலும்