அந்த மே 18 ன் இரவை நினைத்து.
இந்தபடம் ….. அன்று நடந்த கொடூரத்தை விவரித்து எழுத வார்த்தை இல்லை. வட்டுவாகல் தொடுவாய் வழியாக மக்களை சிங்கள ராணுவம் எடுக்கும் போது சந்தேகம் வரும் நபர்களை அதாவது எங்கள் கூட வந்தவர்களை சுட்டு சுட்டு எடுத்தான். சுடுபட்டு விழுந்தவர்களை தூக்க…
மேலும்