பிரான்சில் சோதியா கலைக் கல்லூரியின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!
பிரான்சில் பாரிசு லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள சோதியா கலைக் கல்லூரியின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (16.06.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.பிரதம நிர்வாகி திரு.செல்வகுமார் தலைமையில் அகவணக்கம் செலுத்தப்பட்டு, நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. நிகழ்வினை…
மேலும்