இடையறுந்துபோன தமிழர் விடுதலைப்போராட்ட அஞ்சலோட்டத்தை தொடரமுடியாது தடுக்கும் சுயநல அரசியல்! மயிலையூர் ம.ஏகலைவன்
இடையறுந்துபோன தமிழர் விடுதலைப்போராட்ட அஞ்சலோட்டத்தை தொடரமுடியாது தடுக்கும் சுயநல அரசியல்! மயிலையூர் ம.ஏகலைவன்! தமிழர்களது அரசியல் எதிர்காலத்தின் இருண்ட காலத்தின் நுழைவாயிலாக சிறிலங்கா சனாதிபதித் தேர்தல் அமையப்போகிறது. கடந்த கால இருண்ட யுகத்தின் பட்டறிவின் வழியே மொட்டு வேட்பாளரை தமிழர்கள் ஒருபோதும்…
மேலும்