சமர்வீரன்

எழுக தமிழ் ஏற்பாடுகள் குறித்து வவுனியா சமூகமட்ட அமைப்புகளுடன் தமிழ் மக்கள் பேரவை ஆராய்வு!

Posted by - September 8, 2019
தமிழ் மக்கள் பேரவையால் முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கான ஏற்பாடுகள் குறித்து வவுனியா மாவட்ட சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் தமிழ் மக்கள் பேரவை நேற்று நடாத்திய சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் ஏற்பாட்டுக் குழுவினரால்…
மேலும்

11 ஆவது நாளில் 262 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து பயணிக்கும் நடைபயணம்!

Posted by - September 8, 2019
  தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு பிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி செல்லும் நடைபயணம் இன்று 11 ஆவது நாளாக 262ஆவது கிலோமீற்றர்களில் உள்ள பலூசோ நகரத்திலிருந்து காலை 8.00 மணிக்கு புறப்பட்டுள்ளது. நீதிக்கான நடைபயணம் நேற்று 10 ஆவது நாளில் Mairie…
மேலும்

“எழுக தமிழ்” பேரணி – வரலாற்று பெருநிகழ்வாகட்டும்..! – தாய்த்தமிழ் உறவுகளுக்கு சீமான் பேரழைப்பு

Posted by - September 8, 2019
“எழுக தமிழ்” பேரணி – வரலாற்று பெருநிகழ்வாகட்டும்..! – தாய்த்தமிழ் உறவுகளுக்கு சீமான் பேரழைப்பு
மேலும்

புலி புலி புலி புலி தமிழ்ப்புலி தமிழ்ப் புலி ஆகிட ழாப் படி

Posted by - September 5, 2019
புலி புலி புலி புலி தமிழ்ப்புலி தமிழ்ப் புலி ஆகிட ழாப் படி அழகே அழகே தமிழ் அழகே பழகிட அகரம் எழிதழகே அழகழஅழகழ அழகழகே அழகே அழகே தமிழ் அழகே… https://youtu.be/9SKypZOy0u0
மேலும்

எழுக தமிழுக்கு ஆதரவுகோரி பொது அமைப்புகளுடன் சந்திப்பு!

Posted by - September 4, 2019
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 எழுச்சி பேரணிக்கு ஆதரவுகோரும் வகையில் தமிழ் மக்கள் பேரவை சார்பில் எழுக தமிழ் ஏற்பாட்டுக்குழுவினர் பொது அமைப்புகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை சந்தித்துவருதன் அடிப்படையில் இன்று…
மேலும்

இன்று 8 ஆவது நாளில் பிரான்சில் இருந்து நீதி கோரி ஜெனீவா நோக்கிய நடைபயணம் துறோவா நகரில்

Posted by - September 4, 2019
பிரான்சில் இருந்து தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஜெனீவா ஐ.நா. மனிதவுரிமைகள் செயலகம் நோக்கிய நடைபயணத்தில் இன்று 8 ஆவது நாளாக துறோவா மாநிலத்தின் மாநகரசபையின் முன்பாக தமிழினப்படுகொலையின் சாட்சியங்கள் கொண்ட நிழற்படக்கண்காட்சி நடாத்தப்படுகின்றது. துறோவா வாழ் தமிழ் உணர்வாளர்களுடன் மாநகரசபை…
மேலும்

தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி புறுக்செல்ஸ் நகரத்தில் ஈருளிப்பயணம் ஆரம்பம்-4.9.2019

Posted by - September 4, 2019
இன்று 4.9.2019 புதன்கிழமை தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி ஐ.நா நோக்கி மிதிவண்டியில் பயணிக்கும் மனித நேயப் பணியாளர்களின் போராட்டம் புறுக்செல்ஸ்  நகரத்தில் ஆரம்பமாகியுள்ளது. பெல்ஜியம் புறுக்செல்ஸ் நகரத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய கொமிசன் முன்பாக ஆரம்பமாகியிருக்கும் இவ் மனிதநேயப் போராட்டம் அங்கிருந்து…
மேலும்

பிரான்சில் நீதிகோரிய நடைபயணம் 7வது நாளில் துறோவா மாநகரத்தை நோக்கி…!

Posted by - September 3, 2019
தமிழின அழிப்புக்கான நீதி வேண்டி கடந்த 28.9.2019 பாரிசில் இருந்து ஆரம்பித்த நடைபயணம் க saint Benoist sur vanne,என்னும் இடத்தில் இருந்து இன்று காலை 8.30 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது. 60 இலக்கப்பாதையின் ஊடாக 34 கிலோ மீற்றர் தூரத்தில்…
மேலும்

மாவீரர் விபரத்திரட்டல், எம் இனிய உறவுகளே!

Posted by - September 1, 2019
மாவீரர் பணிமனை, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள். 31.08.2019. மாவீரர் விபரத்திரட்டல் எம் இனிய உறவுகளே! தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்த உன்னத மாவீரர்களை, தமிழீழத்தாயின் வீரக்குழந்தைகளை என்றும் போற்றி வணங்கிடும் வேளையில். அவர் தம் வீரவரலாற்றைப்…
மேலும்

தேசக்காற்றே…தேசக்காற்றே..தேசக்காற்றே..தேகம் தழுவம்மா

Posted by - August 30, 2019
தேசக்காற்றே…தேசக்காற்றே..தேசக்காற்றே..தேகம் தழுவம்மா தேசத்தலைவன் மூச்சில் கலந்து வேதம்தாம்மா..காவல் நின்று வாழும் வீரன் கதையைச் சொல்லம்மா..காலம் முளழுதும் எங்கள் அண்ணண் பக்கம் நில்லம்மா… https://youtu.be/PyT9iLd756g
மேலும்