எழுக தமிழ் ஏற்பாடுகள் குறித்து வவுனியா சமூகமட்ட அமைப்புகளுடன் தமிழ் மக்கள் பேரவை ஆராய்வு!
தமிழ் மக்கள் பேரவையால் முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கான ஏற்பாடுகள் குறித்து வவுனியா மாவட்ட சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் தமிழ் மக்கள் பேரவை நேற்று நடாத்திய சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் ஏற்பாட்டுக் குழுவினரால்…
மேலும்