சமர்வீரன்

தியாக தீபம் திலீபன் ஊர்திப் பயணத்த்தின் இராண்டாம் நாள் தாயகமக்கள் எழுச்சியுடன் பயணிக்கிறது .!

Posted by - September 22, 2019
தியாக தீபம் திலீபனின் மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்ற தாரக மந்திரத்துக்கு உயிரூட்டி தமிழரின் அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படும் திலீபன் அண்ணாவின் நினைவாலயம் வரையான பயணத்தில் முறிகண்டியில் இன்று இரண்டாவது நாள் ( 22.09.2019 ) நடை பயணம் நிறைவுற்றது…
மேலும்

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா முன் வீறுகொண்டு எழுந்த தமிழர்கள்! காணொளி இணைப்பு.

Posted by - September 16, 2019
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா முன்றலில் முன் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் உணர்வுபூர்வமாக வீறுகொண்டு எழுந்து நிற்கின்றனர்.16.09.2019ம் திகதி ஐநா முன் வீறு கொண்டுஎழுந்து நிற்கும் காட்சி  தமிழ்மக்கள் விடுதலைக்காய் இறுதிவரை போராடுவார்கள் என்பதை கூறிநிற்கின்றது.
மேலும்

டப்பாங் கூத்துப்பாட்டுத்தான் காதில கொஞ்சம் போட்டுப்பார் …….

Posted by - September 13, 2019
டப்பாங் கூத்துப்பாட்டுத்தான் காதில கொஞ்சம் போட்டுப்பார் குட்டிக்கண்ணன் ரோட்டில வந்துநின்று பாட்டில நாட்டுக்காகச் செய்தி ஒன்று சொல்லுவேன் தெருக் கூத்தில… நாடும் வீடும் எங்களுக்கு இரண்டுகண்கள் தானே நாம் சொந்தமென்று சொல்ல இந்த மண்ணும் ஒன்றுதானே… https://youtu.be/tGJ6E_e6gbw
மேலும்

மனித நேயப் பணியாளர்களின் ஈருளிப் பயணப் போராட்டம் யேர்மனியை வந்தடைந்தது.

Posted by - September 9, 2019
சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழ மக்களுக்கு நீதி வேண்டி பெல்ஜியம் நாட்டில் இருந்து சுவிஸ் ஜெனிவா நகரில் உள்ள ஐ.நா. நோக்கி பயணிக்கும் மனிதநேயப் பணியாளர்களின் ஈருளிப் பயணப் போராட்டம் 8.9.2019 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி சார்புறுக்கன் எல்லையை வந்தடைந்தது.…
மேலும்

மாவீர்ர் வெற்றிக் கிண்ண விளையாட்டு போட்டி வட மாநிலம்-யேர்மனி ஒஸ்னாபுறுக்

Posted by - September 9, 2019
வட மாநில விளையாட்டுப் போட்டி 275 போட்டியாளர்களுடன் 10 தமிழாலயங்கள் பங்குபற்றிய மாவீர்ர் வெற்றிக் கிண்ண விளையாட்டு போட்டிகளில் ஆண், பெண் என இரு பிரிவுகளாக 4 பிரிவகள் பங்கு பற்றிய அணிநடையில் ஆண்கள் பிரிவில் 72 புள்ளிகளைப் பெற்று முதலாம்…
மேலும்

எழுக தமிழுக்கு ஆதரவு கோரி இணுவில் பொது அமைப்புகளுடன் சந்திப்பு!

Posted by - September 9, 2019
தேசமாக தமிழர்கள் திரட்சிபெற்று எழுக தமிழ் எழுச்சிப் பேரணியை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி அணிதிரட்டும் முகமாக தமிழ் மக்கள் பேரவை தொடர் சந்திப்புகளை மேற்கொண்டுவருகின்றது. அந்தவகையில் இணுவில் பகுதியிலுள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சந்தித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. வடமாகாண சுற்றுலாத்துறைத் தலைவர்…
மேலும்

சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவியான குமாரசுவாமி கிருசாந்தி படுகொலைசெய்யப்பட்டநாள் 7.9.1996

Posted by - September 8, 2019
இதே நாள் அன்று பாடசாலைக்கு பரீட்சை எழுத வெள்ளை ஆடையுடன் சென்ற ஈழத்து குழந்தை கொடிய சிங்கைபடைகளின் கோரப்பற்கள் கொண்டு வேட்டையாடப்பட்டு, துகிலுரியப்பட்டு, படுகொலைசெய்யப்பட்டநாள். இவ்வாறு ஆயிரம் ஆயிரம் உறவுகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஆத்மா சாந்தியடையட்டும். அவர்களுக்கான நீதி கிடைக்கட்டும்.…
மேலும்

எழுக தமிழ் பேரணி வாயிலாக தமிழர்களின் இனமான எழுச்சியை மீண்டும் இவ்வுலகத்திற்கு காட்டுங்கள்! வ.கௌதமன் அழைப்பு!

Posted by - September 8, 2019
தமிழ் மக்கள் பேரவையால் வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 நிகழ்விற்கு ஆதரவாக தமிழ்த் திரைப்பட இயக்குநரும் தமிழ்ப் பேரரசுக் கட்சியின் பொதுச்செயலாளருமான வ.கௌதமன் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த நூற்றாண்டின்…
மேலும்

பேசாலை தொடக்கம் பூநகரி வரையான சமூகமட்ட அமைப்புகளுடன் எழுக தமிழ் தொடர்பில் முக்கிய சந்திப்பு!

Posted by - September 8, 2019
தமிழ் மக்கள் பேரவையினால் வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணிக்கான முன்னேற்பாடுகள் குறித்து மன்னார் மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட கரையோரப்பகுதிகளை உள்ளடக்கிய பேசாலை தொடக்கம் பூநகரி வரையான சமூகமட்ட அமைப்புகளுடன் முக்கிய சந்திப்பு இன்று…
மேலும்