சமர்வீரன்

“பாரிசிலும் பொலிசார் மாவீரர் நினைவுக்கு தடை” இச் செய்தியில் உண்மையில்லை.

Posted by - November 24, 2020
“பாரிசிலும் பொலிசார் மாவீரர் நினைவுக்கு தடை” என்னும் தலைப்பில் 21.11.2020 வெளியான யாழ்.’ஈழநாடு’ நாளிதழில் செய்தி வெளியானதில் உண்மையில்லை. இச்செய்தித் தலைப்பு தமிழ் மக்களைக் குழப்பும் விதத்தில் வெளியிடப்பட்டுள்ளதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். சில ஊடகங்கள் செய்திகளைப் பரபரப்பாக்குவதற்கு தலைப்புகளையிட்டு, சமூக நலன்களையோ,…
மேலும்