Author: சமர்வீரன்
- Home
- சமர்வீரன்
சமர்வீரன்
உண்மையும், சத்தியமும், இலட்சியமும் ஒருநாள் வெற்றியைப் பெற்றேதீரும்!
உண்மையும், சத்தியமும், இலட்சியமும் ஒருநாள் வெற்றியைப் பெற்றேதீரும்! கடந்த வாரம் லாச்சப்பல் பகுதியில் பாரிஸ் 10 வட்டாரத்தின் காவல்துறையின் துணையோடு சிலர் செய்த நடவடிக்கைகள் தமிழர்கள், மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் வேதனையையும் உண்டு பண்ணியிருந்தது. கடந்த ஆண்டு முதல்…
மேலும்
கந்தகச் சூளையில் புடம்போட்ட வீரம்-தலைநகர் தந்த கவி.
கந்தகச் சூளையில் புடம்போட்ட வீரம் மாவீரர் ஒளியாகி எமையாளுதே ! கார்த்திகை மாதத்தில் உருவேற்றும் வீரம் தமிழீழ விடியலின் விடைகாணுமே ! கல்லறை யாவிலும் ஒளியேற்றும் நேரம் கண்ணீரின் துளிகள் பூத்தூவுமே ! வல்லமை வீசிடும் மாவீரர் வாழ்வின் தியாகங்கள் யாவும்…
மேலும்
கூர்மை கொண்ட பார்வை தன்னில் யாவும் அறிவும் வித்தகன் ! தலைநகர் தந்த கவி
வேலுப்பிள்ளை பார்வதித்தாய் பெற்றெடுத்த மகனவன் ! ஈழமண்ணை மீட்டெடுக்க காலம்தந்த கொடையவன் ! அறுபத்தாறு அகவை காணும் வீறுகொண்ட புலியவன் ! ஞாலம் தன்னில் பிரபாகரம் தோற்றுவித்த நெருப்பவன் ! பிரபாகரன் பிறந்த நாளை வாழ்த்திப் போற்றுவோம் ! பிரபாகரன் நிமிர்ந்த…
மேலும்
மாவீரர்களாகிய ஈழத்தமிழர்கள் -இளந்தீரன்.
மாவீரர்கள் என்பவர்கள் சுயநலன்களுக்காக இறந்தவர்கள் அல்ல. சக மனிதர்களுக்கான நல்வாழ்வுக்காக தமது உயிரை கொடுத்தவர்கள். மாவீரர்கள் எல்லோருக்கும் பொதுவானவர்கள். இவ்வாறு மாவீரர் என்பவர்கள் உலகெங்கும் பல்வேறு இன, மொழி, மக்களிடையேயும் உள்ளார்கள். இந்த மாவீரர்களின் தொடக்கம் இன்று நேற்று அல்ல எப்போது…
மேலும்
ஈழத்தில் மாவீரம்-தாயகத்திலிருந்து கனி.
ஈழத்தில் மாவீரம் வீரம் என்பது , மண்ணில் உயிரிகள் எல்லாவற்றுக்கும் உள்ள பொதுவான ஆற்றல் என்பதை நாம் அறிவோம். மாவீரம் என்பது , சிறப்பான உன்னதமான ஒரு ஆற்றல் என்பதையும் புரிந்துகொள்ள முடியும் அத்தகைய ஒரு மாவீரத்தை இந்த மண்ணில் நிரூபிக்கிற…
மேலும்