சமர்வீரன்

தமிழீழ விடுதலைப் புலிகள் தமது உத்தியோகபூர்வ மாவீரர்நாள் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்

Posted by - November 29, 2020
எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர்நாள். உலகில் மிகவும் தொன்மையான எமது இனத்தின் தேசிய சுயநிர்ணய உரிமையையும் சொந்த மண்ணையும் மீட்டெடுத்து,  எமது மக்கள் தன்மானத்தோடு கௌரவமாக வாழவேண்டுமென்ற தார்மீகக் குறிக்கோளுக்காக மடிந்த மானமறவர்களை, எமது அகமனதில் தரிசித்து…
மேலும்

யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் நடைபெற்ற மாவீரர் நாள் 2020 இன் ஒளிப்படங்கள்.

Posted by - November 29, 2020
யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் நடைபெற்ற மாவீரர் நாள் 2020 இன் ஒளிப்படங்கள்.
மேலும்

யேர்மனி பிறீமகாபன் நகரில் இடம்பெற்ற மாவீரர் நாள் 2020

Posted by - November 29, 2020
யேர்மனியில் பிறீமகாபன் நகரத்தில் தேசிய மாவீரர் நாள் கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக மிகச்சிறப்பாக நினைவுகூரப்பட்டது. ஐந்து மக்கள் மாத்திரம் அனுமதிக்கப்பட்ட மண்டபத்திற்குள் பணியாளர்களின் ஒருங்கமைப்பில் வருகைதந்த மக்கள் அனைவரும் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி மலர் தூவ வளிசமைத்துக் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு நகரமக்களுக்கும்…
மேலும்

யேர்மனி முன்சன் நகரத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் 2020

Posted by - November 29, 2020
யேர்மனியில் முன்சன் நகரத்தில் மாவீரர் நாள் Harhof Halle Kirche வில் கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக மிகச்சிறப்பாக நடைபெற்றது. முன்சன் வாழ் தமிழ்மக்கள் விதிமுறைகளைக் கடைப்பிடித்து மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தினர்.
மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 யேர்மனி ஸ்ருற்காட் .

Posted by - November 29, 2020
தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2020 யேர்மனியில் ஆறு இடங்களில் ஒரே நேரத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினரால் ஒழுங்குபடுத்தப்பட்டு மிகச்சிறப்பாக நடைபெற்றது. உலகம் முழுவதும் கொரோனா கிருமியின் அச்சுறுத்தலால் அவதிப்படும் நிலையில் யேர்மனியில் இத்தாக்கம் அதிகமாக இருக்கும் வேளையில்…
மேலும்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020!

Posted by - November 28, 2020
தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில் சிறப்பாக நடைபெற்றது. தற்போது நிலவும் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான நடைமுறைகளைப்பேணி நடைபெற்ற இவ் நிகழ்வில், முதற்களப்பலியான மாவீரர் லெப். சங்கர் அவர்களின்…
மேலும்

பிரான்சு பந்தன் துயிலும் இல்லப் பகுதியில் இடம்பெற்ற மாவீரர் நாள் கல்லறை வணக்க நிகழ்வுகள்!

Posted by - November 28, 2020
பிரான்சில் மாவீரர் நாள் 2020 நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வுகள் வழமைபோல் பந்தனில் அமைந்துள்ள கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன், கேணல் பரிதி ஆகிய மாவீரர்களின் கல்லறைகளுக்கு அருகில் 27.11.2020 அன்று இடம்பெற்றன. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற…
மேலும்

பிரான்சில் சார்சல் பகுதியில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நினைவேந்தல்!2020

Posted by - November 28, 2020
பிரான்சின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான சார்சல் – 95 மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப்போரிலே முதற்களப்பலியான மாவீரர் லெப். சங்கர் அவர்களுடைய நினைவுக்கல்லின் முன்பாக நடைபெற்றது.தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கோவிட் 19 நோய்த்தொற்றினை கவனத்திற்கொண்டு அதற்கான சுகாதார வழிமுறைகளை கவனத்தில் கொண்டு அதனைக் கடைப்பிடித்து நினைவேந்தல்…
மேலும்

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2020 – லண்டன்

Posted by - November 28, 2020
இவ்வாண்டு பூகோளம் எங்கும் கோவிட் 19 தாக்கம் வீரியம் கண்டு நிற்கும் காலத்தில் எம் புனித மறவர்கள் வாழ்ந்த தேசத்தில் உலக மனிதவியலுக்கும் மாண்பியலுக்கும் மாறாக எம் மறவர்களை நினைவேந்த இலங்கை அரசு தடைவிதித்து நிற்கின்ற இந்தக் காலப்பகுதியில், நாம் வாழும்…
மேலும்

கல்லறை விழிகள் திறந்திடும் வேளை – தலைநகர் தந்த கவி.

Posted by - November 27, 2020
கல்லறை விழிகள் திறந்திடும் வேளை மணிகளின் ஓசை ஒளித்திடுமே ! தீபங்கள் ஏற்றி தொழுதிடும் நேரம் உணர்வின் அலைகள் எழுந்திடுமே போரினில் ஆடி சூடிய வாகை காட்சிகள் நெஞ்சினில் எழுகிறதே ! மண்ணினைக் காக்க உயிரதை ஈந்த வீரத்தின் தியாகம் தெரிகிறதே…
மேலும்