சமர்வீரன்

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தகர்க்கப்பட்டதை கண்டித்து யேர்மன் , ஒபகவுசன் இடதுசாரி கட்சியின் கென்னிங் ஸ்ரொல்சன்பேர்க்.

Posted by - January 10, 2021
முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தகர்க்கப்பட்டதை கண்டித்து தாயகத்தில் போராடும் மாணவ சமூகத்திற்கு தனது தோழமையை தெரிவிக்கின்றார் – யேர்மன் , ஒபகவுசன் இடதுசாரி கட்சியின் ஊடகப்பேச்சாளர் கென்னிங் ஸ்ரொல்சன்பேர்க் „Kriegsverbrecher von gestern sitzen heute in der Regierung. Meine…
மேலும்

கண்டன ஹர்த்தாலுக்கு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும், தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடிக்கண்டறியும் சங்கமும் அழைப்பு விடுக்கிறது.

Posted by - January 10, 2021
தமிழர்களின் மரபு வழித் தாயகமாகிய வடக்கு கிழக்கு மாகாணங்களில் வசிப்பவர்கள் யார்? இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ்மொழி பேசும் மக்கள். ஆகவே இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ்த் தேசிய இனத்துக்குள் இருந்தே, கல்வி கற்று பரீட்சைகளில் தேர்ச்சியடையும் மாணவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்…
மேலும்

தனித்து நிக்கின்றோமா?? இளந்தீரன்.

Posted by - January 10, 2021
யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்ட சம்பவம் எல்லோர் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு இல்லாமல் அதற்க்கான எதிர்வினையையும் செய்ததோடு செய்தும் கொண்டிருக்கிறார்கள். இன்று சிலையை உடைப்பவர்கள் நாளை உங்களையும் அழிப்பார்கள் என்ற கோசம் மீண்டும் எமது மண்னில்…
மேலும்

யேர்மன் தலைநகர் பேர்லினில் சிறிலங்கா தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்.

Posted by - January 10, 2021
முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தகர்க்கப்பட்டதை கண்டித்து யேர்மன் தலைநகர் பேர்லினில் சிறிலங்கா தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம். யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த  முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தகர்க்கப்பட்டதை முன்னிட்டு சிங்கள பேரினவாத அரசை கண்டித்து  யேர்மன் தலைநகர் பேர்லினில் சிறிலங்கா தூதரகத்திற்கு முன்பாக…
மேலும்

நவரட்ணம் கேசவராஜன் அவர்கள் ‘‘மாமனிதர்’’ என மதிப்பளிப்பு. அனைத்துலகத் தொடர்பகம். தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - January 10, 2021
10.01.2021 நவரட்ணம் கேசவராஜன் அவர்கள் ‘‘மாமனிதர்’’ என மதிப்பளிப்பு. தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாறுகளைத் திரைப்படங்களாக வெளிக்கொண்டு வரவேண்டுமென்ற, தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் எண்ணத்திற்குச் செயல்வடிவம் கொடுத்த திரைப்பட இயக்குநர் நவரட்ணம் கேசவராஜன் அவர்கள், 09.01.2021 அன்று சாவடைந்தார் என்ற…
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடர்ந்த மனிதநேய ஈருருளிப்பயணம் 46 வது மனித உரிமைகள் கூட்டத்தொடரினைநோக்கி பயணிக்கின்றது.

Posted by - January 10, 2021
https://abonne.lunion.fr/id221033/article/2021-01-06/une-delegation-tamouls-plaide-la-cause-de-ce-peuple-en-mairie-de-vitry-le 2009 ம் ஆண்டு எம் மண்ணில் கொத்துக்குண்டு வீச்சுக்களால் கொல்லப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டும் முகமாகStrasbourg மாநகரத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய ஆலோசனை அவை, பாராளுமன்றம் முன்றலில் இருந்து Paris நாடாளுமன்றம் வரை பெரும் எழுச்சியாக தமிழினப்படுகொலைக்கு நீதி வேண்டி மனித…
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தகர்க்கப்பட்டதை கண்டித்து மதகுரு அல்பேர்ட் கோலன் அவர்களின் காணொளி.

Posted by - January 10, 2021
“ஒரு இனம் நினைவுகூர முடியவில்லை என்றால் அது தனது வரலாற்றையும் , அடையாளத்தையும் இழக்க நேரிடும் “- முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தகர்க்கப்பட்டதை கண்டித்து மதிப்பிற்கு உரிய யேர்மன் மதகுரு அல்பேர்ட் கோலன் அவர்களின் காணொளி
மேலும்

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Posted by - January 1, 2021
பயணம் தொடர்கிறது இலக்கை நோக்கி நடக்கத் தொடங்கு. நீண்டதொலைவானாலும் நெடுமூச்சு எறியாதே! என்னால் எப்படி இயலுமென்று ஏங்காதே. எத்தனை யுகங்களானாலும் இலக்கு உன்னை நோக்கி நகராது எனவே, இலக்கை  நோக்கி நகரத் தொடங்கு. புலிகளைப் பார் பத்தாண்டுகளுக்குள், எவ்வளவு தூரம் பாய்ந்து…
மேலும்

யாழ்ப்பாணம் அராலிப்பகுதியில் ஜேர்மன் Help for smile நிறுவனத்தின் உதவிக்கரங்கள்.

Posted by - December 30, 2020
30.12.2020 இன்று புரவிப்புயல் மற்றும் மழைவெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் அராலிப்பகுதியில் வாழ்ந்துவருகின்ற மக்களில் கடுமையாகப் பாதிப்புக்குள்ளான 65 குடும்பங்களுக்கு ஜேர்மன் மக்களின் நிதிப்பங்களிப்பில் Help for smile நிறுவனத்தினால் உலர்உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது. இவ் இடர்காலப் பேருதவியினை வழங்கிய ஜேர்மன்…
மேலும்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் யேர்மனி Help for smile நிறுவனத்தின் நிவாரணப்பணிகள்.

Posted by - December 30, 2020
30.12.2020 இன்று புரவிப்புயல் மற்றும் மழைவெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வாழ்ந்துவருகின்ற மக்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் கடுமையாகப் பாதிப்புக்குள்ளானவர்களில் 30 குடும்பங்களுக்கு ஜேர்மன்வாழ் தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் Help for smile நிறுவனத்தினால் உலர்உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.…
மேலும்