சமர்வீரன்

குர்திஸ்தான் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஈழத்தமிழர்களின் தோழமை.

Posted by - January 24, 2021
துருக்கியில் உள்ள குர்திஸ்தான் அரசியல் கைதிகளுக்கான விடுதலையை வலியுறுத்தி கடந்த நாட்களாக பேர்லினில் தொடர்கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. துருக்கியில் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்துடன் ஒரு ஒற்றுமையை வெளிப்படுத்த பேர்லின் மாநகரின் மத்தியில் ஒரு வாரமாக கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்று வந்தது. அரசியல்…
மேலும்

1.3.2021 திங்கட்கிழமை ஜெனிவாவில் உள்ள ஐ நா சபை முன்பாக முருகதாசன் திடலில் தமிழீழ மக்களை திரளுமாறு கோரும் இளைய தலைமுறையினர்.

Posted by - January 22, 2021
1.3.2021 திங்கட்கிழமை ஜெனிவாவில் உள்ள ஐ நா சபை முன்பாக முருகதாசன் திடலில் தமிழீழ மக்களை திரளுமாறு கோரும் இளைய தலைமுறையினர். இந்தக் கோரிக்கையை அனைத்து தமிழ்மக்களும் ஏற்றுக்கொண்டு நீதிகேட்க அணிதிரளுமாறு உரிமையுடன் வேண்டுகின்றோம்.
மேலும்

அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குங்கள்! – வடக்கு சர்வ மதத் தலைவர்கள் ஜனாதிபதிக்குக் கையெழுத்து மகஜர்!

Posted by - January 19, 2021
இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு வடக்கில் உள்ள சர்வ மதத் தலைவர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேற்குறித்த விடயம் தொடர்பாக மதத் தலைவர்களின் கையெழுத்து அடங்கிய மகஜர் இன்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அரசியல்…
மேலும்

தமிழர் திருநாள் 2021- தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி

Posted by - January 17, 2021
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினரால் உழவர் திருநாளான தழிழர் திருநாள் 2021 தைப்பொங்கல் நிகழ்வு கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட பணியாளர்களுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மேலும்

தமிழ் கல்விக் கழகத்தின் தைப்பொங்கல் நிகழ்வுகளும், வெளிச்சவீடு சஞ்சிகை வெளியீடும்.

Posted by - January 16, 2021
தமிழர் மரபுத் திங்களில் வெளியாகியது வெளிச்சவீடு. யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழியங்கும் 110க்கு மேற்பட்ட தமிழாலயங்கள் ஆண்டு தோறும் தமிழர் திருநாளான பொங்கல் விழாவைத் தத்தமது தமிழாலய மட்டத்தில் தமது பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுடன் சிறப்பாகக் கொண்டாடி வருவது நீண்டகாலப்…
மேலும்

46 வது ஐ.நா பேரவை அமர்வில் தீர்க்கமான தீர்வு எட்டப்பட வேண்டும் கூட்டாக தமிழ் கட்சிகள் கடிதம் .

Posted by - January 16, 2021
தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதிகள், தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், தமிழ் சிவில் சமூக அமைப்புகள் அனைவரும் ஒன்றிணைத்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் (யு.என்.எச்.ஆர்.சி) 46 வது அமர்வுக்கு    இம்முறை  தமிழர்களுக்கு தீர்க்கமான  தீர்வு  எட்டப்பட வேண்டும் …
மேலும்

விடுதலைப் போராட்ட வரலாற்றில் தளபதி கிட்டு ஓர் அத்தியாயம்.

Posted by - January 16, 2021
கிட்டு ஒரு தனிமனித சரித்திரம். நீண்ட, ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு’ இது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தளபதி கிட்டுவைப் பற்றி கூறியதாகும். உலகின் சரித்திரம் காலத்திற்கு காலம்…
மேலும்

தமிழர் திருநாளாகிய இன்று யேர்மன் கம்பேர்க் தமிழ் மக்களின் நிவாரண உதவிகள் தென் தமிழீழத்தில் தொடர்கின்றது.

Posted by - January 14, 2021
தமிழர் திருநாளாகிய இன்று 14.1.2021 மட்டக்களப்பு மாவட்டம் கித்தூள் கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 120 குடும்பங்களுக்கு யேர்மன் கம்பேர்க் வாழ் தமிழ் மக்களால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும்

தமிழ்மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Posted by - January 14, 2021
தமிழர் திருநாள் 2021 தமிழ்மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நாடே பெரிதென்று பொங்குக பொங்கல் திருநாளாம் தமிழர் பெருநாளாம் மங்காத ஒளிவீசப் பொங்குக எங்கள் உயிர்நாதம் ஈழப் பேரொலிகள் ஒற்றுமைக் கரமாகப் பொங்குக நாடே பெரிதென்று தலைவன் பொறித்ததை…
மேலும்

விமலசேன விமலாவதி அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு.

Posted by - January 11, 2021
  11.01.2021 விமலசேன விமலாவதி அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப்  பல்வேறு வழிகளிலும் செயலாற்றிய விமலசேன விமலாவதி அவர்கள், 06.12.2020 அன்று சுகவீனம் காரணமாகத் தாயகத்தில் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய இராணுவத்துடனான…
மேலும்