சமர்வீரன்

மட்டக்களப்பு மாவட்டம் கொல்லமலை மக்களுக்கு யேர்மனி போகும் நகரம் வாழ் தமிழ் மக்கள் உலர் உணவு பொதிகள் வழங்கி வைத்தனர்.

Posted by - February 6, 2021
மட்டக்களப்பு மாவட்டம் கொல்லமலை பண்னையாளர்களுக்கு 5.2.2021 வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு யேர்மனி போகும் (Bochum) நகரம் வாழ் தமிழ் மக்களால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இவற்றைப் பெற்றுக்கொண்ட மக்கள் யேர்மனி போகும் வாழ் தமிழ் மக்களுக்கு…
மேலும்

கடும் குளிரிலும் கொட்டொலி  முழங்க  ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு 

Posted by - February 5, 2021
நேற்றைய தினம் சிறிலங்காவின் சுதந்திர தினம் , ஈழத்தமிழர்களின் கரிநாள் அன்று சிங்கள பேரினவாத அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவும் , தமிழின அழிப்பிற்கான பன்னாட்டு சுயாதீன விசாரணையை வலியுறுத்தவும் நடைபெற இருக்கும் 46 வது ஐநா மனிதவுரிமை பேரவை…
மேலும்

ஈழத்தமிழர்கள் மீது 73 வருடங்களாகத் தொடரும் அடக்குமுறைளின் குறியீட்டு நாளே பெப்ரவரி 04 -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

Posted by - February 4, 2021
சிங்களப் பேரினவாத அரசு தனது 73வது சுதந்திர தினத்தைத் தடல்புடலாகக் கொண்டாட ஆர்ப்பரிக்கும் சமகாலத்தில் ஐ.நா மனித உரிமை ஆணையகத்திலும் இலங்கை விவகாரம் சூடுபிடிக்கும் நிலையை எட்டியுள்ளது.  ஐ.நா  மனித உரிமை ஆணையாளர் சிலநாட்களுக்கு முன்பு சிறிலங்காவை நோக்கி ஒரு காட்டமான அறிக்கை…
மேலும்

யேர்மன் வெளிவிவகார அமைச்சை நோக்கி அணிதிரள்வோம் – மறவன் , பிரான்ஸ்- மனிதநேய செயற்பாட்டாளர்

Posted by - February 2, 2021
தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு சுயாதீன விசாரணையை வலியுறுத்தி யேர்மன் வெளிவிவகார அமைச்சை நோக்கி அணிதிரள்வோம் – மறவன் , பிரான்ஸ்- மனிதநேய செயற்பாட்டாளர்.
மேலும்

நியாயமான கோரிக்கையின் போராட்டத்திற்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளர் ஆர்.முத்தராசன்

Posted by - February 2, 2021
நியாயமான கோரிக்கையின் போராட்டத்திற்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளர் ஆர்.முத்தராசன்
மேலும்

தமிழின அழிப்பிற்கு யேர்மன் அரசிடம் நீதி கோரிட பேர்லின் மக்களுக்கான உரிமையான அழைப்பு.திரு குமணன்

Posted by - February 2, 2021
தமிழின அழிப்பிற்கு யேர்மன் அரசிடம் நீதி கோரிட பேர்லின் மக்களுக்கான உரிமையான அழைப்பு – , தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி
மேலும்

நீதி கோரிய போராட்டத்திற்கு பேர்லினை நோக்கி மக்கள் அணிதிரளுமாறு வேண்டுகின்றேன் – பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்

Posted by - January 30, 2021
நீதி கோரிய போராட்டத்திற்கு பேர்லினை நோக்கி மக்கள் அணிதிரளுமாறு வேண்டுகின்றேன் – பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பெல்சியம் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சு முன்றலில் 27.01.2021 அன்று  நடைபெற்ற கவனயீர்ப்பு பேரணி.

Posted by - January 28, 2021
2009 ஆம் ஆண்டு கொத்துக்குண்டுகள் பொழிய  உயிர்காக்கும் உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளை  முடக்கி தமிழீழ மண்ணிலே  பெருங் கொடூரமாக மனிதநேயமின்றி சிறிலங்கா பெளத்த சிங்களப் பேரினவாத அரசு தமிழின அழிப்பினை மேற்கொண்டார்கள்.  அதனைத் தொடர்ந்த காலப்பகுதியில் தமிழின அழிப்பிற்கு…
மேலும்

யேர்மன் தலைநகரில் “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

Posted by - January 28, 2021
மனிதவுரிமை ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை யேர்மன் அரசு வலியுறுத்த வேண்டும் எனும் கோரிக்கையோடும் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்ற பரிந்துரைக்கு வலுச்சேர்க்கவும் யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக…
மேலும்