Author: சமர்வீரன்
- Home
- சமர்வீரன்
சமர்வீரன்
ஐ.நா முன் அணிதிரண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுவிஸ் வாழ் தமிழ்மக்கள்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில் சுவிஸ் வாழ் தமிழர்கள் இன்று (01.03.2021) பி.ப 2.30 மணியளவில் ஈகைப்பேரொளிகள் முருகதாசன், செந்தில்குமரன் திடலிலிருந்து (ஐ.நா முன்றலில்) மாபெரும் எழுச்சிமிகு கவனயீர்ப்பு போராட்டத்தை கொரோன அச்சுறுத்தல்…
மேலும்
ஜெனிவா தீர்மானத்தை வலியுறுத்தி பேரணியுடன் ஐநா விற்கு சமர்பித்த அறிக்கை -காணொளி
தமிழின அழிப்பிற்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டத்தை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பால் யாழில் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். சங்கிலியன் பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டப் பேரணி, நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதிகள் அலுவகம்…
மேலும்
இறுதி வணக்கம் தோழர் தா. பாண்டியன்-அனைத்துலகத் தொடர்பகம்,தமிழீழ விடுதலைப் புலிகள்.
28.02.2021 தோழர் தா.பாண்டியன் அவர்களிற்கு இறுதி வணக்கம் ஈழத்தமிழர்களிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவராகவும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவராகவும் திகழ்ந்த தா. பாண்டியன் அவர்கள் 26.02.2021 அன்று சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில்…
மேலும்
தளபதி கிட்டு அவர்கள் இறுதியாகப் பயணம் மேற்கொண்டMV அகத் கப்பல் கப்டன்சுகவீனம் காரணமாக இன்று இயற்கை எய்தினார்.
தளபதி கிட்டு அவர்கள் இறுதியாகப் பயணம் மேற்கொண்டMV அகத் கப்பல் கப்டன் வைரமுத்து ஜெயச்சந்திரா வீர மாமகன்,சுகவீனம் காரணமாக இன்று இயற்கை எய்தினார் போராளிகள் தங்களின் உயிர்களைவிட பொதுமக்களின் உயிர்கள் பாதுகாக்கபட வேண்டும் என்ற நிலைப்பாடு இந்த சம்பவம் கட்டியம் கூறி…
மேலும்
முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்காமல் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டதன் பின்னணி
கொவிட் தொற்றினால் மரணமடைந்தவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கும் வர்த்தமானி பிரகடனம் சென்ற வியாழன் நள்ளிரவு ராஜபக்ச அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் இலங்கைத் தீவில் வாழும் முஸ்லிம் மக்களின் பிறப்புரிமையை இன்னுமொரு நாட்டின் பிரதமர் கொழும்புக்கு வந்து வழங்கிய அழுத்தங்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டமை…
மேலும்
18ம் நாளாக (25.02.2021) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி தொடரும் அறவழிப்போராட்டம்
ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சம நேரத்தில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் 4ம் நாளாக உணவுத்தவிர்ப்பு போராட்டம் விடுதலை வேண்டி தொடர்கின்றது. “மக்கட்புரட்சி வெடிக்கட்டும் சுதந்திரத்தமிழீழம் மலரட்டும் “ தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
மேலும்
ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் உணவுத்தவிர்பு போராட்டம் 2ம் நாளாக தொடர்கின்றது.- காணொளி
தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி 16ம் நாளாக தொடரும் அறவழிப்போராட்டம். இன்று 23.02.2021 , செவ்வாய் கிழமை ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் உணவுத்தவிர்பு போராட்டம் 2ம் நாளாக தொடர்கின்றது.
மேலும்