சமர்வீரன்

அம்பிகை அம்மா அவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யேர்மனி பேர்லின் மற்றும் டுசில்டோர்ப் நகரங்களில் போராட்டங்கள்.

Posted by - March 14, 2021
அறப்போராளி அம்பிகை அம்மா அவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தக்கோரியும் யேர்மன் தலைநகர் பேர்லின் மற்றும் டுசில்டோர்ப் நகரங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அடையாள உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு நிகழ்வும். நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து லண்டனில் சாகும்வரை…
மேலும்

இருவாரங்களாக தொடரும் அம்பியின் போராட்டம், பிரித்தானியாவில் நாளை வெடிக்க காத்திருக்கு மக்கள் புரட்சி-காணொளி 

Posted by - March 13, 2021
இலங்கையில் இனப்படுகொலைக்குள் உள்ளாக்கப்பட்டு தொடர்ந்து நீதி மறுக்கப்பட்டு வரும் இனத்துக்கான சர்வதேச நீதியை கோரி பொறுப்புவாய்ந்த பிரித்தானிய அரசிடம் கோரிக்கையை முன்வைத்து பசித்திருந்து போராடும் அம்பிகையின் அறப்போர் நாளை மாபெரும் மக்கள் புரட்சிக்கு வித்துட்டுள்ளது. பிரித்தானிய அரசிடம் 4 அம்சக்கோரிக்கைளை முன்வைத்து,…
மேலும்

இந்தியத் தூதுவருடனான சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி-காணொளி

Posted by - March 13, 2021
தமிழர் மீதான இனப்படுகொலைக்கான பொறுப்புகூறலை வலியுறுத்துவதில் இந்தியா காத்திரமான பங்கை வகிக்க வேண்டும். அத்துடன், சர்வதேச விசாரணையை இந்தியா வலியுறுத்த வேண்டும் என இன்று இடம்பெற்ற இந்தியத் தூதுவருடனான சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.…
மேலும்

அறப்போராளி அம்பிகை அம்மா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து Germany Düsseldorf நகரில் உண்ணாநிலைப் போராட்டம்.

Posted by - March 13, 2021
அறப்போராளி அம்பிகை அம்மா அவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் , முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தக்கோரியும் Germany Düsseldorf நகரில் நடைபெறும் அடையாள உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு நிகழ்வும். 14.03.2021 காலை 10:00 மணி முதல் மாலை 18:00 மணிவரை Vorm…
மேலும்

அறப்போராளி அம்பிகை அம்மா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஜேர்மனி தலைநகரில் நடைபெறும் அடையாள உண்ணாநிலைப் போராட்டம்!!!

Posted by - March 13, 2021
ஜேர்மனி தலைநகரில் நடைபெறும் அடையாள உண்ணாநிலைப் போராட்டம்!!! அறப்போராளி அம்பிகை அம்மா அவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் , முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தக்கோரியும் யேர்மன் தலைநகரில் நடைபெறும் அடையாள உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு நிகழ்வும். 14.03.2021 காலை 9 மணி…
மேலும்

பிரான்சு லாச்சப்பலில் இடம்பெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு!

Posted by - March 11, 2021
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தின் தொடர்ச்சியாக எமது போராட்டத்தின் அவசியத்தை பிரான்சு அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கோடும், அறப்போராளி அம்பிகையின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தக்கோரியும் பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் தமிழர்கள் ஒன்றுதிரண்டனர். கொவிட்-19 சட்டவிதிகள்…
மேலும்

சுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்கள் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பு-தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - March 5, 2021
05.03.2021 சுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்கள் “நாட்டுப்பற்றாளர்”என மதிப்பளிப்பு. இத்தாலி நாட்டின் கீழ்ப்பிராந்தியப் பொறுப்பாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்கள் 03.03.2021 அன்று உடல்நலம் பாதிப்படைந்த நிலையில் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கிறது. குஞ்சண்ணை என்று அன்பாக எல்லோராலும் அழைக்கப்பட்ட இவர்,…
மேலும்

வைரமுத்து ஜெயச்சந்திரன் அவர்கள் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு-தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - March 5, 2021
05.03.2021 வைரமுத்து ஜெயச்சந்திரன் அவர்கள் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் கப்பல்வணிகத்தின் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்களில் ஒருவரான வைரமுத்து ஜெயச்சந்திரன் அவர்கள், 27.02.2021 அன்று சாவடைந்தார் என்ற செய்தி தமிழ்மக்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘‘செவன் பிங்கர்’’ என்று அனைவராலும் அழைக்கப்பட்ட…
மேலும்