சமர்வீரன்

இலங்கை குறித்த தீர்மானம் ஜெனீவாவில் நிறைவேற்றம்

Posted by - March 24, 2021
இலங்கை ஒற்றையாட்சி அரசு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயற்படும் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இன்று செவ்வாய்க்கிழமை 22 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பதினொரு நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.…
மேலும்

ஜெனிவா முருகதாசன் திடலில் இன்று நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம் .

Posted by - March 22, 2021
இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் பல சகாப்தங்களாக நடத்தப்பட்டு வரும் தமிழின அழிப்பினை ஆராய்ந்து அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையை நடாத்தி தமிழர்களுக்கான நீதியை அனைத்துலச் சமூகம் பெற்றுக்கொடுக்கவும். தாயகத்திலும் புலத்திலும் தன்னெழுச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் அறவழிப் போராட்டங்களுக்கு வலுசேர்க்கவும் தமிழீழ மக்கள்…
மேலும்

யேர்மனி ஸ்ருட்காட் மற்றும் முன்சன் நகரங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல்கள்.

Posted by - March 20, 2021
இன்று 20.3.2021 சனிக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் இடம்பெற்றது. ஐ.நாடுகள் சபையின் 46 ஆவது கூட்டத்தொடரினில் மீண்டும் சிறிலங்கா அரசை ஐ.நா. சபைக்குள் வைத்து தீர்வுகளை மழுங்கடிக்கச் செய்யும் பரிந்துரைகள் முன்மொழியப்பட்டு இருக்கின்ற வேளையில் ஈழத்தமிழ் மக்கள் பெரும்…
மேலும்

இன்று மட்டக்களப்பு சித்தாண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலம். காணொளி

Posted by - March 19, 2021
சர்வதேசத்திடம் நீதி கேட்டு இன்று மட்டக்களப்பு சித்தாண்டியில் ஆ ர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக நீதிமன்றம் மூலமாக நீதி வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் இவ் ஆர்ப்பாட்ட ஊர்வலம் இலங்கை இராணுவம்…
மேலும்

மாணிக்கவாசகம் புனிதவதி அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு.-தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - March 17, 2021
17.03.2021 மாணிக்கவாசகம் புனிதவதி அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு. தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்குப்  பல்வேறு வழிகளிலும் அடைக்கலமும் ஆதரவும் தந்த  புனிதவதி அம்மா அவர்கள் 07.03.2021 அன்று சுகவீனம் காரணமாகத் தாயகத்தில் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழீழ விடுதலைப்போராட்டம்…
மேலும்

நல்லூரிலிருந்து மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டம் -சர்வதேச நீதி கோரி திரண்ட மக்கள்.-காணொளி இணைப்பு

Posted by - March 17, 2021
தமிழ் இனத்தின் மீதான இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி நல்லூரிலிருந்து மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்ட பேரணியானது கிட்டு நினைவுப்பூங்காவிலிருந்து ஆரம்பமாகி நல்லூர் கோவில் முன்றலூடாக கோஷங்களுடன் நகர்ந்து தியாகி திலீபன் நினைவிடத்துக்கு சென்று தீபம் ஏற்றி…
மேலும்

அம்பிகை அம்மையின் போராட்டமும் தமிழரின் ஏமாற்றமும்.

Posted by - March 16, 2021
அம்பிகை அம்மையார் தன்னுடைய கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அது பெரு வெற்றி என்றும் குறிப்பிடுகின்ற அம்சம் முற்றுமுழுதாக மனித உரிமைகள் பேரவைக்குள் தமிழர் விவகாரத்தை முடக்கும் தன்மை கொண்டது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. அம்பிகை அம்மையானரின் அறிவிப்புத் தொடர்பிலான…
மேலும்