சமர்வீரன்

உயிர்களை கையில் பிடித்தபடி ஓடிக்கொண்டிருந்த தமிழ் மக்கள் – வலி சுமந்த மாதத்தின் முதல் நாள்…

Posted by - May 1, 2021
2009 மே 01  :- தமிழீழம் வட தமிழீழம் :- முள்ளிவாய்க்காலில்  அடைபட்டுக்கிடந்த பொதுமக்கள் மீது ஆட்லறிகள், மோட்டார்கள், பல்குழல் உந்துகணை செலுத்திகள் கொண்டு  பேரினவாத சிறிலங்கா இராணுவத்தின் ஆயுதப்படைகள் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டதில்     மே  முதலாம் திகதி முள்ளிவாய்க்கால்…
மேலும்

முள்ளிவாய்க்கால் ! ஒவ்வொரு ஈழத்தமிழனின் ஆழ்மனதில் ஆழமாய் பதிந்த துயரப் பதிவு.

Posted by - April 30, 2021
முள்ளிவாய்க்கால் ! உலகப் போரியல் வரலாறில் பதிவான தமிழினப் படுகொலையின் அடையாளம் … ஒவ்வொரு ஈழத்தமிழனின் ஆழ்மனதில் ஆழமாய் பதிந்த துயரப் பதிவு … சுயநலத்தின் உச்சம் தலைக்கேறிய உலக வல்லரசுகளும் சிங்கள இனவெறியும் சேர்ந்து நடத்திய இனவெறியாட்டத்தின் உச்சம் ……
மேலும்

யேர்மனி டுசில்டோர்ப் நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாட்டுப்பற்றாளர்கள் தின வணக்க நிகழ்வு. 24.4.2021

Posted by - April 24, 2021
யேர்மனி டுசில்டோர்ப் நகரத்தில் அமைந்துள்ள நாடாளுமன்றத்திற்கு முன்பாக அன்னை பூபதித்தாயினுடைய 33 ஆவது நினைவு வணக்க நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் தின வணக்க நிகழ்வும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.  
மேலும்

பிரான்சின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான Noisiel (நுவாசியல்) மாநகரமுதல்வர் Mathieu VISKOVIC அவர்களுடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சந்சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

Posted by - April 14, 2021
இச்சந்திப்பில் நுவாசியல் தமிழ்ச்சங்கத்தினரும், பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் அரசியல் பிரிவு, மற்றும் தமிழீழ மக்கள் பேரவையினரும் சந்திப்பை மேற்கொண்டனர். கடந்த 08.04.2021 வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நோசியல் மாநகர முதல்வர் காரியாலயத்தில் நடைபெற்றது. முதல்வர் அவர்களுடன் முதல்வரின் முதன்மைச் செயலாளர்,…
மேலும்

யேர்மனி ஸ்ருட்காட் நகரில் “நாடுகடத்தப்படுவதற்கு பதிலாக வதிவிட உரிமை” என்னும் போராட்டத்தில் ஈழத்தமிழர் மக்கள் அவை

Posted by - April 11, 2021
அகதிகள் உரிமைக்கான அமைப்பு  முன்னெடுத்த “நாடுகடத்துவதற்கு பதிலாக தங்குவதற்கான உரிமை” என்ற பொருள்பட்ட போராட்டத்தில் பல்லின மக்களோடு இணைந்து, புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வசிக்கும் தமிழீழத் தமிழர்களும் பங்கெடுத்து தமது பக்க நியாயத்தையும் கோரிக்கைகளையும் ஜேர்மனிய அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்வானது நேற்று…
மேலும்

எம் மக்களை நாடுகடத்துவது பெரும் வலி தரும் நிகழ்வு.-ஈழத்தமிழர் மக்கள் அவை யேர்மனி.

Posted by - April 10, 2021
இலங்கையில் இன்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் இனவழிப்பு அரசிடம் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக, தமது பிறந்த நாட்டை விட்டு, உறவுகளைப் பிரிந்து  தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்தார்கள் எமது உறவுகள். அவர்கள் ஜேர்மனி அரசிடம் அகதி நிலை வாழ்விடக் கோரிக்கையை…
மேலும்

யேர்மன் தலைநகரில் நடைபெற்ற முன்னாள் மன்னார் ஆயர் அதிவணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் வணக்க நிகழ்வு

Posted by - April 7, 2021
முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு நீதி கோரும் தமிழர் குரலின் ஆளுருவமாகத் திகழ்ந்த ஆயர் இராயப்பு அவர்களின் வணக்க நிகழ்வு நேற்றைய தினம் உணர்வுபூர்வமாக பேர்லின் நகரில் நடைபெற்றது. அதியுயர் வணக்கத்திற்குரிய கலாநிதி இராயப்பு யோசப் ஆண்டகையின் திருவுருவப் படத்திற்கு பேர்லின் தமிழ் கத்தோலிக்க…
மேலும்

ஆனந்தபுரச் சமரில் வீீீரகாவியமான எட்டுத் தளபதிகள் உட்பட நூற்றுக் கணக்கான மாவீரர்களின் 12 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு..

Posted by - April 5, 2021
ஆனந்தபுரச் சமரில் வீீீரகாவியமான எட்டுத் தளபதிகள் உட்பட நூற்றுக் கணக்கான மாவீரர்களின் 12 ஆவது ஆண்டு இன்று (04-04-2021) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பாரிசில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பணிமனையில் நினைவுகூரப்பட்டது. பிரான்சில் கோவிட்19 இன் 3 ஆவது அலையின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள…
மேலும்