பிரான்சு திரான்சி (Drancy)நகரசபை முன்றலில் நடை பெற்ற கவனயீர்ப்பு .
பிரான்சு திரான்சி (Drancy)நகரசபை முன்றலில் நடை பெற்ற கவனயீர்ப்பு மற்றும் இனப்படுகொலை நிழற்பட ஆதார காட்சிப்படுத்தலும் மே-18 தமிழின அழிப்பு நினைவேந்தலும். இலங்கை அரசாங்கத்தை குற்றவியல் நீதி மன்றத்திற்கு பாரப்படுத்தி சர்வதேச சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும். அதற்கான முன்நகர்வையும் ஆதரவையும்…
மேலும்