சமர்வீரன்

பிரான்சு திரான்சி (Drancy)நகரசபை முன்றலில் நடை பெற்ற கவனயீர்ப்பு .

Posted by - May 5, 2021
பிரான்சு திரான்சி (Drancy)நகரசபை முன்றலில் நடை பெற்ற கவனயீர்ப்பு மற்றும் இனப்படுகொலை நிழற்பட ஆதார காட்சிப்படுத்தலும் மே-18 தமிழின அழிப்பு நினைவேந்தலும். இலங்கை அரசாங்கத்தை குற்றவியல் நீதி மன்றத்திற்கு பாரப்படுத்தி சர்வதேச சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும். அதற்கான முன்நகர்வையும் ஆதரவையும்…
மேலும்

ஆற்றமுடியாத காயங்கள் … உயிரைக் காவுகொண்ட துயரங்கள் …! – அகரப்பாவலன்.

Posted by - May 4, 2021
ஆற்றமுடியாத காயங்கள் … உயிரைக் காவுகொண்ட துயரங்கள் …! பல்குழல் சுடுகலன்கள் சட சடவென தாளம் தப்பாமல் குண்டுகளைப் பொழிந்தன … வான்வெளியில் கிபீர் விமானங்கள் நிரை நிரையாய் … குண்டுகளைப் போட்டன … பசுமை நிறைந்த வன்னிமண் தமிழரின் இரத்த…
மேலும்

கைலன்கிர்சென் தமிழாலயமாணவன் செல்வன். கிருபாகரன் அலன் பிரேம்குமார் லியோன் அவர்களின் நினைவுரை.

Posted by - May 3, 2021
கைலன்கிர்சென் தமிழாலயமாணவன் செல்வன் கிருபாகரன் அலன் பிரேம்குமார் லியோன் அவர்களின் நினைவுரை.
மேலும்

இனவெறிக் குண்டுகள் விழுங்கிய பிஞ்சுகளும் கஞ்சிப் பாத்திரங்களும் !-அகரப்பாவலன்.

Posted by - May 3, 2021
வானத்து இடி கூட அதிர்ச்சியில் உறைந்த நேரம் … வானையே பிளந்து வெடித்துச் சிதறியது இனவெறிக் குண்டுகள் … கொடிய நெருக்கடியில் நெருப்பாறு ஓடிய நேரம் … பசித்தீயும் கடும் வீச்சோடு பற்றியெரிந்த நேரம் … வயிற்றுக்கு தெரியுமா இனவெறியரின் வெறித்தனம்…
மேலும்