சமர்வீரன்

வரிசை கட்டிய வெற்றுடல்கள் ! -அகரப்பாவலன்.

Posted by - May 7, 2021
வரிசை கட்டிய வெற்றுடல்கள் ! ஒழுக்கத்திற்கு வரிசையாக .. நேர்மைக்கு வரிசையாக … ஏன் ? வெற்றுடலான பின்பும் … விதைக்கப்படுவதற்கு வரிசையாக நேர்த்தியாக புதைக்கப்பட்டவர்களே தமிழர் … ஆனால் … அன்று அவர்கள் உயிரற்ற வெற்றுடல்களாய் வன்னிமண்ணெங்கும் அனாதைப் பிணங்களாக…
மேலும்

முள்ளிவாய்காலில் .இடம் பெற்றது ”தமிழர் இனப்படுகொலை” என்பதனை கனடாவின் ஒன்ராரியோ பாராளுமன்றம் அங்கீகரித்தது

Posted by - May 6, 2021
முள்ளிவாய்காலின் 12ஆம் ஆண்டு நினைவு நாட்களி ல் உலகப்பரப்பில் ஈழத்தமிழர் இனப்படுகொலையை கனடாவின் பாரிய மாநிலமான ஒன்ராரியோ பாராளுமன்றம் மே 6ஆம் நாள் வியாழக்கிழமை 3ஆம் இறுதி வாசிப்பை மேற்கொண்டு விவாதித்து அனைத்துக்கட்சிகளும் ஏகோபித்து வாக்களிக்க தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரமாக…
மேலும்

வரலாற்றுப் பயணங்கள்!-வன்னியூர் குருஸ்-

Posted by - May 6, 2021
வரலாற்றுப் பயணங்கள்! ***** ***** இன்று நடக்கின்றோம் இது நாளை முடியுமா என்று தெரியாமல் இவர்களின் பயணம்…! இன்று சுமக்கின்றோம் இது நாளை தொலையுமா என்று அறியாத இவர்களின் தருணம்….! தங்கையின் தலையில் ஏதோ… தம்பியின் தலையில் ஏதோ… மிச்சம் அத்தனையையும்…
மேலும்

பதுங்கு குழியில் …மரணத்தின் பிடியில் -அகரப்பாவலன்

Posted by - May 6, 2021
நிலத்தின் அதிர்வுகள் குண்டுத் தாக்குதலின் வலுவின் சக்தியை நிலைநாட்டி நிற்கிறது … மௌனம் …மௌனம் … பதுங்கு குழியில் வேறு என்னதான் செய்யமுடியும் … இது போர் தந்த வலியின் நிலவறைக் குடிசை … அதுதான் அன்றைய நிலையின் “காவல் சாமி…
மேலும்

யார் வரைந்த கரை.-வன்னியூர் குருஸ்-

Posted by - May 5, 2021
யார் வரைந்த கரை. ******* உலக முடிவின் ஒரு கரையா இது…? உலக அரங்கின் ஒரு திரையா இது? பக்கங்களைப் புரட்டிக் கவிழ்த்து வைத்த புத்தகங்கள் போல தெரிகிறதே….! உலகப் புத்திசாலிகளால் எழுதிய ஒரு கதையா இது? வாஸ்கொடகாமாவே வந்துபார்…! பாஸ்போட்…
மேலும்

தமிழ் மக்களை பட்டினி சாவுக்கு தள்ளிக்கொண்டிருந்த சிங்களம் -வலி சுமந்த மாதத்தின் 05 ம் நாள்

Posted by - May 5, 2021
வலி சுமந்த மாதத்தின் 05 ம் நாள் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகள் மக்களை பிடித்து வைத்திருக்கிறார்கள் எனும் பொய்யான தோற்றப்பாட்டை சர்வதேசத்திற்கு காட்டவே வன்னியில் மக்கள் மீது மனிதாபிமானமற்ற பொருளாதார தடையை ஏற்படுத்தி பட்டினி சாவுக்கு தள்ளிக்கொண்டிருந்ததுடன் உலகமும் வேடிக்கை…
மேலும்